25 June 2009

தோனியின் தேனிலவு முற்றும்


டோனி- நீங்க நல்ல டீம் தான். நீ நல்ல பிளேயர் தான். அதுக்காக பாலு என் கைல வந்ததுக்கு பிறகும் அடிக்கறா மாதிரி பாவலா காட்டாத்டா.


*****************************************



ஹர்பாஜன் - சுண்டை முன்னபின்ன இருந்தாலும் எங்க சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமுடா. ஒரு ரன்னு போகலைனா கூட எப்படி பேட் ஒன்குறேன் பார்த்தியா.

******************************************



யுவராஜ் - நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான். நான்.நான். அடுத்த கேப்டன் நான் தாணு நினைக்கிறேன்.

*********************************************


எப்படியாவது இங்கயும் ஜெயிச்சா, நாலு விளம்பரம் கிடைச்சி இருக்கும். இப்பதான் கஷ்ட பட்டு ஒரு பில்டிங் கட்டியிருக்கேன். நம்ம ஆளுங்க அதுல கல்லு அடிக்காம இருக்கணும்.

********************************************


டோனி - ஜடேஜா உன்னை நம்பி அனுப்பினதுக்கு, எனக்கு சரியான ஆப்பு வேச்சிட்டே.

******************************************



ரோதிட் ஷர்மா - ஏற்க்கனவே எரிஞ்சி போயி கிடக்கு. மேற்க்கொண்டு என்னைய ஊத்தாத. உள்ள போனா கோச்சும், கப்டனும் கடிச்சி கோதறு வானுகளே. கடவுளே காப்பாத்து.

பிச்சைக்காரியை எப்படி மடக்குவது



பிச்சைக்காரியை எப்படி மடக்குவது என்பது பற்றி சில ஆலோசனைகளும், மற்றும் முக்கிய பத்து சூத்திரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழேசென்று பார்க்கவும் .

?

?


?


?



?



?




கொய்யால, பிச்சைக்காரின்னு சொல்லியும் , அவளையும் மடக்கற அந்த சூத்திரத்தை தெரிஞ்சிக்கனுமுன்னு இவ்வளவு இறங்கி வந்து பார்க்கரீங்கன்னா, உங்கள நம்பி உங்க தெருவுல பொண்ணுங்க நடமாட முடியுமுன்னு நினைக்கறீங்க.

சரி இது வரை வந்த எல்லோரும் கண்டிப்பா ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க. மறந்துடாதீங்க.

24 June 2009

சிவாஜி - தி கோஸ்

சிவாஜி - உங்க எல்லாரையும் இங்கே எதுக்கு வரசொன்னேனு தெரியுமா.

ஒருவர் - நீங்க சொன்னாதான் தெரியும்.

சிவாஜி - சொல்றேன். நம்ம நாட்டுல பார்தீங்கன்னா மொத்தம் ரெண்டு விதமான ஜனங்கதான் . ஒன்னு நல்ல பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. ரெண்டாவது சப்ப பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. நடுத்தர மக்களால பணக்கார சூப்பர் பிகர காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ முடியறதில்லே. ஏன்ன அவங்க எப்போ எங்க போறாங்க, எப்ப வீட்டுக்கு வராங்க போன்ற விஷயங்கள் நம்ம பசங்களுக்கு தெரியறது இல்லை. அதனால அவங்கள பிக் அப் பண்ணி காதலிச்சி, கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுது. நீங்க எல்லாரும் பணக்கார வீட்ட்டுல வேலை செய்ற சமையல் காரங்க, வீட்டுவேல செய்ற ஆளுங்க அப்புறம் தொட்ட வேலை செய்ற ஆளுங்க. உங்களுக்கு அவங்க எப்போ எங்கே போறாங்கமாதிரியான விஷயங்கள் தெரியும். அதுக்குதான் நீங்க இங்கே ஒன்னு கூடி இருக்கீங்க. நீங்க அதையெல்லாம் இப்போ சொன்னீங்கன்ன, அத நம்ம பசங்க கிட்ட சொல்லி அந்த சூப்பர் பிகருகள பிக் அப் பண்ண சொல்லுவோம் .
நீங்கள் எல்லாம் என்ன சொல்றீங்க.

நபர் 2 - நாங்க எதுக்கு சொல்லணும். இதுல எண்களுக்கு என்ன லாபம்.

சிவாஜி - ஏய், உனக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பய்யனுக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி எப்படி இருக்கும்.

நபர் 2 - கிட்ட உட்க்கார்ந்து அவ முகத்தை ஒரு கணம் கூட நேருக்கு நேர பார்க்க முடியாது சாமி.

சிவாஜி - அப்புறம் நீங்க ஒன்னு சேரும் போது நீ என்ன பண்ணுவே.

நபர் 2 - என்னோட டவல் எடுத்து அவ முகத்தை மூடிட்டு தான் .

சிவாஜி - இதே அழகான பொன்னா இருந்தா. நாளைக்கி உன் பய்யனும் அதே மாதிரி டவல் உபயோக படுத்த கூடாதுன்னு தான் நான் இந்த முயற்சி பண்றேன். புரியுதா.

நபர் 2 - இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. நான் சொல்றேன் சார்.

நபர் 3 - எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வருமுன்னு தோணலை. நான் சொல்ல மாட்டேன்.

சிவாஜி - உங்களுக்கு எத்தன பசங்க.

நபர் 3 - எனக்கு பசங்க இல்லை. வெறும் பொண்ணுதான்.

சிவாஜி - அதான் சொல்ல மாட்டேங்கறே. சரி யாராரெல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் அந்த ரூம் இருங்க.

நபர் 4 - அந்த ரூம்ல எதுக்கு. பொண்ணுங்கள காட்டி உண்மைய வாங்க பார்க்கறீங்க. சரி போறோம். ஆனா பிகரு சரியில்லேன்னா, எங்களுக்கு புடிக்கலைன்னா நாங்க எதையுமே சொல்ல மாட்டோம்.

சிவாஜி - ஆமா பிகரு தான். உள்ளே போங்க.

ரூமுக்குள்.


நபர் 3 - என்னைய பெரிய ரூமா இருக்கு. தனித்தனியா இருந்தா கொஞ்சம் நல்ல இருந்து இருக்கும். சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

நபர் 4 - என்னைய எரும மாடு மாதிரி அஞ்சாறு பேரு வராங்க. கூட ஒரு பிகரையும் காணோம். அப்பா நாம எந்த உண்மையும் சொல்ல கூடாது.

அனைவரையும் போட்டு துவைத்து விடுகிறார்கள் அந்த கட்டு மஸ்தான ஆட்கள்.

சிவாஜி - இப்போ உண்மைய சொல்றீங்கள இல்ல ......

நபர் 3 - இனி உண்மை சொன்னா என்ன, சொல்லாம போனாதான். என்ன , எங்களுக்கு அது உபயோக படாது.

சிவாஜி - உனக்கு இல்லையா, உங்க பசங்களுக்கு உபயோக படும் இல்லையா.

நபர் 3 - அதுவும் முடியாது. இந்த எரும மாட்டு பயலுங்க அடிக்க கூடாத இடத்திலெல்லாம் அடிச்சிட்டாங்க. இனி எனக்கு ஆம்பள பய்யன் இல்லை எந்த புழு பூச்சும் பொறக்க போறது இல்லை. அதான் சொன்னேன். நான் சொன்னாலும் எனக்கு இது உபயோகம் இல்லைன்னு.

23 June 2009

சிறந்த கவர்ச்சி கன்னிகள் - 2009

கண்டிப்பா சின்ன பசங்களோட நீங்க இதை பார்க்க வேண்டாம். கீழே செல்லவும்.

?


?


?


?


















பார்டிக்கு சீக்கிரம் போகனுமுங்குற அறிவு கூட இந்த ஆளுக்கு இல்லையே. எவ்வளவு நேரம் இப்படியே காத்துகிட்டு இருக்கறது. இவனுங்க வேற இன்னையே மேலயும் கீழையும் பார்த்துகிட்டு இருக்கானுங்க.

*************


















என்பேரு ஸ்டெல்லா சுந்தரி. நான் ஸ்டெல்லா மாரிஸ் படிக்கிறேன். ப்ரொபோஸ் பன்னனுமுன்ன இப்போ பண்ணுங்க.

*************


















என்னோட சட்டைக்குள்ள எட்டி பார்க்குற அப்படினா, நீ எவ்வளவு காஞ்சி போயிருக்கேனு என்னால புரிஞ்சிக்க முடியுது. carry on .

*************


















அடுத்த மிஸ் வேர்ல்ட் பட்டத்துக்கு நானும் போட்டியிடலாமுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க.

*************



















பீச்சில, பார்க்குல தான் , ஒன்ன இருக்குற ஜோடிங்கள எட்டி பார்த்தீங்க. எங்கலகூடவ.

*************


































எப்படி இந்த அழகு தேவதைங்க




22 June 2009

படிங்க பார்ப்போம்

கீழே ஒரு வாக்கியம் இருக்கு. அதை உங்களால முதல் தடவை படிக்க முடிஞ்சா நீங்க ஒரு புத்திசாலி அல்லது திறமைசாலி இல்லை என்றால் அதுக்கும் மேலேன்னு வெச்சிக்கோங்க. ஒரு வேல முதல் தடவை டிக்க முடியலைனா நீங்களும் என்னபோல சாதாரண ஆளுதான்.

சரி கீழ இருக்குற அந்த வாக்கியத்தை படிங்க.










உங்களால படிக்க முடியலையா சரி இப்போ அதை எப்படி படிக்கனுமுன்னு சொல்லுறேன். கீழ வாங்க.

?

?

?

உங்க கண்களை 90 சதவிகிதம் மூடிகிட்டு, கொஞ்சமா திறந்து அதை படிங்க. உங்களுக்கு அழகா தெரியும்.

20 June 2009

மிக சிறிய போட்டி











?

?

?

?

?

?

இவ்வளவு நேரம் படங்கள பார்த்தீங்க. அதுலஇருக்குற கார் பேரு சொல்லுங்க பார்க்கலாம். மறுபடியும் மேல போகாம சொல்லணும். சொல்லமுடியாதவங்க எல்லாரும் கண்டிப்பா ஒருபின்னூட்டம் போட்டுட்டு தோல்விய ஒத்துக்குங்க.



மகாபாரதம் - ஒரு லொள்ளு காட்சி

பாஞ்சாலியை துட்சாதனன் இழுத்துக்கொண்டு வந்து பெரும் சபையில் நிறுத்தினான். அங்கே கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருந்தார்கள் . ஜூதத்தில் பாஞ்சாலியை தோற்றதால் பாஞ்சாலியை துகில் உரிக்க இழுத்து வந்தார்கள்.

துர்யோதனன் - நேற்று முன் தினம் நான் உன் வீட்டுக்கு வந்த பொழுது தெரியாமல் நான் வலிக்கி விழுந்ததும் நீ சிரித்தாய். உனக்கு ஞாபகம் இருக்கிறதா பாஞ்சாலி.

பாஞ்சாலி - ஆமாம் ஞாபகம் இருக்கிறது.

துர்யோதனன் - அன்று பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாய். ஆனால் இன்று ரொம்பவும் சுமாராக இருக்கிறாயே என்ன காரணம்.

பாஞ்சாலி - அன்றைக்கி, அப்பொழுதுதான் குளித்து, மேக் அப் போட்டு நின்றிருந்தேன் அதனால் தான் அழகாக தெரிந்தேன்.

துர்யோதனன் - சரி. துட்சாதனா நீ அவளின் துகிலை உரித்துவிடு

துட்சாதனன்
- அண்ணா உங்கள் முன்னாள் எப்படி அண்ணா இதை செய்வது .

துர்யோதனன் - அப்படி என்றால் வந்து என் பின்னால் நின்று கொண்டு அதை செய். சரியா.

துட்சாதனன் - சரி அண்ணா அப்படியே ஆகட்டும் .

அதற்குள் பாஞ்சாலி அங்கிருக்கும் பீஷ்மரிடம் , வித்தை கற்று கொடுத்த குருவிடம், மற்றும் துர்யோதனன் தந்தையிடம் முறையிடுகிறாள்.

பாஞ்சாலி - நீங்கள் இவர்களுக்கு மூத்தவர் அல்லவா நீங்கள் எதையாவது சொல்ல கூடாதா.

பீஷ்மர் - சரி சொல்லி பார்க்கிறேன். டேய் துட்சாதனா வெறும் சேலையை மட்டும் உரித்தால் பிற உடைகளை யாரடா உரிப்பது. அதற்க்கு உன் அப்பன் வருவானா. மரியாதையாய் செய்கின்ற வேலையை முழுமையாக செய்து விட்டு போ. என்று சொல்லி தன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார்.

பாஞ்சாலி - நீங்கள் இவர்களுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தவர். நீங்களாவது சொல்லுங்களேன் ஐயா. இவர்களுக்கு .

கௌரவர்கள் குரு - எப்படியம்மா என்னால் முடியும். அவர்களுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தேன். அதை சரி வர அவர்கள் செய்யும் போது அதை எப்படி அம்மா நான் தடுக்க முடியும் என்று சொல்லி விட்டு அவரும் அமர்ந்து கொண்டார்.

பாஞ்சாலி - அய்யா துர்யோதன தந்தையாரே நீங்கள் இதை தட்டி கேக்க கூடாதா. உங்கள் பைய்யன் என் சேலையை உரிக்க போகிறானாம்.

தந்தை - அப்படியா. என் வாழ்க்கையில் முதல் முதலாக எனக்கு கண் தெரியாமல் போனதற்கு இப்போது வருத்த படுகிறேன். குடுத்து வைத்தவர்கள் என் பிள்ளைகள் . சரி ஆரம்பியுங்கள் என்று குரல் எழுப்புகிறார்.

அதற்குள் பீமன் எழுந்து

பீமன் - டேய் துர்யோதனா நீ மிக பெரிய தவறை செய்ய துணிந்து இருக்கிறாய். அதற்க்கு பலன் இப்பொழுதே நீ அனுபவிப்பாய்.

துர்யோதனன் - என்ன தவறு என்று சொல் .

பீமன் - அவளின் சேலை உரித்து பார்க்கவேண்டும் என்று நீ நினைத்தது. அப்படி நடந்தால் உனக்கு பெண்கள் மேல் விரக்தி வந்து விடும் . அப்படி இருப்பாள் அவள். பின் உன் இஷ்டம். உன் தலை எழுத்தை யார் மற்ற முடியும். இறுதியாக ஆண்டவனை வேண்டிக்கொள்.

துர்யோதனன் - பரவா இல்லை . துட்சாடனா ஆரம்பி உன் வேலையே.

துட்சாதனன் - பாஞ்சாலி இறுதியாக உனக்கு ஏதாவது விருப்பு இருந்தால் சொல்லிவிடு.

பாஞ்சாலி - சரி சொல்லுகிறேன். இந்த சேலையை உரித்த உடன், ஸர்ப் போட்டு தண்ணியில் ஊறவைத்து பிறகு நன்றாக துவைத்து, இஸ்திரி போட்டு எனக்கு அனுப்பி வையுங்கள். அது போதும்.

துட்சாதனன் - அப்படி என்றால் உனக்கு சேலை கசங்கி விடும் என்று தான் பதட்டமா. சரி அப்படியே என்று அவள் சேலையை உரித்தான். உரிய பட்ட பெண்ணை பார்த்து கௌரவர்கள் அனைவருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. ஒரு சிலர் தங்களை தாங்களே சிரச்சேதம் செய்து கொள்கிறார்கள்.

பீமன் - நான் அப்பொழுதே சொன்னேன் நீங்கள் கேட்க்கவில்லை. இதைதானடா நாங்கள் தினம் தோறும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.