30 December 2008

ஸெல்ப் எடுக்காதா

குட்டி கதைகள் 108 ( 3 )

நாம எல்லோரும் புது வருஷத்துக்குள்ள போக போறோம். சீனுவுக்கு பழைய ஞாபகம் வருது. போன வருஷம் டிசம்பர் 31 தேதி நண்பர்கள் வர்ப்புருதலால ஒரு பெரிய கிளப் கு போனான். இது அவனுக்கு புதுசு. ஒரு பெரிய ஹால். ஒரு பக்கம் மியூசிக் காதை கிழித்துக்கொண்டு இருந்தது. எப்படித்தான் இந்த இரைச்சலில் இவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறார்களோ என்று சீனுவுக்கு நினைக்க தோன்றியது. அவர்கள் போட்டுக்கொண்டு இருக்கும் ஆடைகளை பற்றி ஒன்னும் சொல்ல தோன்ற வில்லை அவனுக்கு. காதலனுடன் வந்த பெண் ஓரளவுக்கு சுமார். தனியாக வந்தவர்கள், தோழிகளுடன் வந்தவர்கள், ஆன்டி என்று சொல்வோமே அவர்கள் போட்டுக்கொண்டு வந்த ஆடைகள் தான் மோசம். ஆனால் அதெல்லாம் நமக்காகத்தான் என்று சீனுவுக்கும் தெரியாமல் இல்லை.

தன் நண்பர்கள் அனைவரும் குடித்து ஆட ஆரம்பித்து விட்டார்கள். இவனுக்கு நன்றாக குடிக்க தெரியும். ஆனால் ஆட தெரியாது. அவர்கள் ஆடுவதை ஓரமாக உட்க்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். 12 மணி யாக இன்னும் அரைமணி தான் இருக்கிறது. நடனம் கற்றுக்கொள்பவன் போல அதை பார்த்துக்கொண்டு இருந்தான். அதற்குள் அவன் அருகில் ஒரு 40 வயது தகும் ஒரு பெண் அமர்ந்தாள். அவள் முகம் வயதை காட்டிக்குடுத்து விடும். ஆனால் அவள் கழுத்தில் இருந்து காள் வரை எதை பார்த்தாலும் 30 வயது தான் என்று சொல்ல தோன்றும் அளவுக்கு இருக்கிறாள் என்று சொல்ல தோன்றும்.

அவன் அருகில் அமர்ந்து ஹாய் என்றாள். அவனும் ஹாய் என்றான். யாருகூட வந்து இருக்கிறே என்று யதார்த்தமாக கேட்டாள். பிரிஎண்ட்ஸ் கூட வந்தேன். அவங்க டான்ஸ் பண்றாங்க. நீங்களும் பண்ண வேண்டியது தானே. என்றாள் அவள். எனக்கு தெரியாது என்றான். அது ரொம்ப ஈசி கம் என்று அவனை இழுத்துக்கொண்டு சென்று மெதுவாக ஆட ஆரம்பித்தாள்.

அவள் குடித்து இருக்கிறாள் என்று கண்டு பிடித்துவிட்டான். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு ஆடும் போது அங்கங்கே உடல்கள் உரசி அவனுக்கு ரசாயன மாற்றம் ஏற்ப்பட்டுக்கொண்டு இருந்தது. அவளுக்கு இது பழகி விட்டது தெரிய வந்தது. அவன் அவளை விட 2 அடி உயரம் அதிகம் என்பதால் அவன் அவள் மார்பகங்கள் அசைவதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அவன் உயரமாக பிறந்ததின் பலனை இன்று அடைந்து விட்டதாக கருதினான். இதற்குள் அந்த பெண் தன் கைகளை மெதுவாக இறக்கி அவன் ஆண் குறியை லேசாக தடவி குடுத்து அவனை பார்த்து சிரித்தாள். அவன் பதட்டத்துடன் அவளை விட்டு ஓரமாக உட்க்கர்ந்தான். அவளும் அருகில் வந்து உட்க்கார்ந்தாள்.


என்ன இது தான் முதல் தடவையா என்றாள். அவனும் அதை காட்டிக்கொள்ளாமல் உன்னை எல்லாம் பண்ணினா வியாதி வரும் என்று அவளை மட்டம் தட்டி தன் பெருமையை உயர்த்திக்கொண்டான். அதற்குள் அவள் சுதாரித்துக்கொண்டு கோபப்படாமல் ஸெல்ப் எடுக்காதா என்று அவனை கேட்டாள். அவமானமாக இருந்தாலும் அவனும் அதை காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஸெல்ப் எடுக்காது ஆனா அதுக்கு பதிலா என் காளை யூஸ் பண்ணுவேன் பரவா இல்லையா என்றான். இடியட் என்று அங்கிருந்து அவள் விலகினாள்.

இம்முறை போன வருடம் செய்த தவறை செய்ய கூடாது. எந்த பெண் வந்தாலும் பேசி ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைத்து கொள்கிறான். அதே ஆன்டி வந்தால் இன்னும் நன்றாக் இருக்கும் என்று மனதில் நினைத்து கொள்கிறான். அவன் ஆசை நிறைவேற நம் ஆசிகள்.

28 December 2008

வல்லவனுக்கு ..........ஸும் பப்புல்கம்

உங்களின் காதலியின் வீட்டுக்கு செல்கிறீர் . வீட்டில் யாரும் இல்லை. இருவரும் சிறு சிறு விளையாட்டாக விளையாடி கொண்டு இருக்கிறீர்கள். சட்டென்று அங்கங்கே உடல்கள் உரசி , காம வயப்பகிறீர்கள். அவசர அவசரமாக அவளை தள்ளிக்கொண்டு, பெட்டில் படுக்க வைத்து வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவள் பெற்றோர்கள் வந்துவிட்டால் நீர் என்ன செய்வீர். யோசித்து பிறகு கீழிருக்கும் வீடியோ பாருங்கள். இதற்க்கு முன் அப்படி மாட்டிக்கொண்டு தப்பித்தவர்கள் அதை நினைவு கூறுங்கள். இதை போலவே இங்கே ஒருவன் மாட்டிக்கொள்கிறான். பிறகு எப்படி அவன் தப்பிக்கிறான் என்று பாருங்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே அதற்க்கு இது தான் சரியான உதாரணம். வீடியோ பார்த்த பிறகு நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

இதோ வீடியோ.


27 December 2008

நியூட்டன் மூன்றாம் விதி

குட்டி கதைகள் 108 ( 2 )

சீனுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதவனாக இருந்தான். எதையாவது பெண்ணிடம் சொல்லி, அந்த பெண்ணே மாப்பிள்ளை பிடிக்க வில்லை என்று சொல்ல வைத்து விடவேண்டும் என்றும், தான் பெண் பிடிக்க வில்லை என்று சொல்லி கெட்ட பேர் எடுக்க வேண்டாம் என்றும் எண்ணி பெண் பார்க்க குடும்பத்துடன் கிளம்பினான். பெண் வீட்டில் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். பெண் கையில் காபி யுடன் வந்து அனைவருக்கும் தந்தாள். ஓர கண்ணால் மாப்பிளையை பார்த்துக்கொண்டாள். அவனுக்கு விருப்பம் இல்லாதவனை போல சிடு மூஞ்சி வைத்து பார்த்தான். அனைவருக்கும் பெண் பிடித்து விட்டது. ஆனால் அவனோ தன் நண்பனிடம் பெண்ணிடம் பேசவேண்டும் என்று சொன்னான். பிறகு அனைவரின் அனுமதியோடு இருவரும் பேசலானார்கள்.

சீனு - என் பேரு சீனிவாசன். எல்லோரும் என்னை சீனு ன்னு தான் கூப்பிடுவாங்க.

அம்மு - என் பேரு கூட அமுதா. எல்லோரும் என்னை அம்மு ன்னு தான் கூப்பிடுவாங்க.

சீனு - நாளைக்கி நாம புருஷன் பொண்டாட்டி ஆகபோறோம். என்னை பத்தி யாராச்சும் பின்னால சொல்லி பிரச்சினை வரக்கூடாது பாருங்க. அதான் என்ன பத்தின ஒரு ரகசியத்தை உங்க கிட்ட சொல்லிடலாமுன்னு தான் தனியா பேச அனுமதி கேட்டேன்.

அம்மு - பரவால சொல்லுங்க. என்ன விஷயம்.

சீனு - நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினேன். நிறைய சுத்தி இருக்கோம். ஹோட்டல் ல தங்கி இருக்கோம். எங்களுக்குள்ள செக்ஸ் தவிர எல்லாம் நடந்திடிச்சி. இப்ப நானே அந்த பொண்ணுகிட்டே எனக்கு கல்யாணம் ஆகா போகுது நு சொல்லி ரெண்டு பெரும் பிரிஞ்சிட்டோம். இதை சொல்லலைனா நாளைக்கி யாராச்சும் போடோஸ் காட்டி உன்னை குழப்பலாம் பாரு அதுக்குத்தான். ( இதை சொன்னதும் எப்படியும் இவள் தன்னை மணக்க மாட்டாள் என்று உள்ளே சிரித்துக்கொண்டான். )

அம்மு - இவ்வளவு தானா. உங்க கேர்ள் எவ்வளவோ தேவலை. என் லவர் அதுக்கும் மேல போயி என்ன என்னாவோ செஞ்சிட்டான்.

சீனு - லவரா நீயும் லவ் பண்ணினியா. என்ன செஞ்சிட்டன் உன் லவர் என்று ஆச்சரியமாக கேட்டான்.

அம்மு - ஆரம்பத்துல நல்ல நண்பனாதான் இருந்தான். எப்பவுமே எங்கிட்ட செக்ஸ் பத்தி சும்மாகூட பேச மாட்டன். ரொம்ப நல்லவன்னு தான் அவனை நம்பி அவன் வீட்டுக்கு போனேன். உள்ள போனதுமே நான் ரூம் சுத்தி பார்க்க போயிட்டேன். அவன் வெளிய கதவு சாத்திட்டான். அங்க அங்க சுத்தி பார்த்து அவன் பெட் ரூம்குள்ள போயிட்டேன். அத பார்த்துட்டு திரும்பறேன் பின்னாடி நிக்கறான். ஒரு மாதிரியா பார்த்துட்டு , கட்டி புடிச்சி வாயில வாய் வெச்சி முத்தம் குடுக்க ஆரம்பிச்சிட்டான். அவனை என்னால தடுக்க முடியலை. அவன் அதுக்குள்ள நான் போட்டு இருந்த டி ஷர்ட் கலட்டி போட்டுட்டான். அவன் கை என் மார்பகங்களை அழுத ஆரம்பிச்ச வுடனே, இதை நான் ரொம்ப நாலா எதிர்பார்தவ போல ஒத்துகிட்டேன். அப்புறம் அது கலவியில் போயி முடிஞ்சிச்சி. அதுக்கப்பறம் அடுத்த நாள் அவனே வந்து மன்னிப்பி கேட்டான். இருந்தாலும் அது எனக்கு புடிச்சி இருந்தது. அப்பறம் வாரத்துல ரெண்டு நாள் அவன் வீட்டுக்கு போயிடுவேன். அப்பறம் அவனுக்கு நான் அலுத்து போயிட்டேன்னு நினைக்கிறேன். என்னை கட் பண்ணிட்டான். இப்போ அவனுக்கும் எனக்கும் பேச்சே இல்லை. என்று சாதாரணமாக சொல்லி முடித்தாள்.

சென்னு - மிகுந்த கோவமாக ( யாரோ கெடுத்த பொன்னை எனக்கு குடுத்து ஏமாத்த பார்க்கறீங்களா என்று மனதில் நினைத்து கொண்டு ) வெளியில் சென்று இந்த பெண்ணை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லி சென்று விட்டான்.

பின் குறிப்பு - எப்படி சீனுவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ அதை போலவே அம்முவுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தால் அந்த பொய்யை அவளும் அவிழ்த்து விட்டு இருக்கிறாள்.

26 December 2008

பஞ்சம் பட்டினி ஒரு பக்கம், .......

உலகத்தின் மொத்த ஏழை மக்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அது சரியென்று தான் எனக்கு படுகிறது. இந்தியாவின் என்பது சதவிகிதம் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் படித்தேன். நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சோறு கூட அவர்களுக்கு கிடைக்கிறவாறு இல்லை. அதையும் சேர்த்து யாரோ சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நாம் இருவது சதவிகிதம் வளர்ச்சி நூறு கோடி மக்களின் வளர்ச்சி என்று மார் தட்டி கொள்வது முட்டாள் தனம். நம் நாட்டில் எட்டு கோடி மக்கள் வீடுகள் இல்லாமல் ரோட்டிலும், பிற இடங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் சோறில்லாமல் பட்டினியால் இறந்து போவோர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நம் மக்கள் சோறில்லாமல் இறந்து போவார்கள் என்றால் கீழே வருபவர்கள் சோறு அதிகம் உண்டே இறந்து போவர்கள் போல. இந்த கடவுளுக்கு கண்னும் இல்லை, காது மூக்கு வாயும் இல்லை. சரி கீழே போவோம்.





ஏம்பா , கேமரா மென் கொஞ்சம் தூரமா நில்லு. அவங்க கையில இருக்கறது தீர்ந்ததும் , நீ தான் அடுத்த பலி.



யோவ் பேரர், அவங்க சைஸ் பார்த்தும் அவங்களுக்கு இத்துணுண்டு குடுக்கறியே, பத்துமாயா அவங்களுக்கு அது. அவங்க வாசனை பார்த்தாலே அது காணமல் போயிடும்.



ஆஹா என்ன ஒரு பார்வை.



பண்டிகை சீசன் ல எங்க குடும்பத்துக்கு மொத்தமா வாங்கற துணி எல்லாம் வைக்கற பய்யி மாதிரி இருக்கு. அது உனக்கு 3 ரூபா குர்குரே மாதிரி. என்ன கொடுமை சார்.



இந்த அக்கா டி ஷர்ட் கிளிச்சி தச்சா, தீபாவளி , போங்கள் ரெண்டு பண்டிகைக்கும் எங்க குடும்ப புது துணி பிரச்சினை தீரும்.



ஸ்விம்மிங் பூல் ல குதிச்சீங்க பரவா இல்லை. இது வே கடல்ல குதிச்சா, பின்னே சுனாமி வராம என்ன செய்யும்.


நான் சொல்ல வந்த பிரச்சினைய விட்டுட்டு, பார்க்க கூடாத இடத்தை பார்த்துட்டு ஜொள்ளு விட்டுகுட்டு இருக்காதீங்க சரியா.


இப்படி ஒரு பிகினி தச்சானே, அவன் தான் தலை சிறந்த டெய்லர்.

இப்படி சாப்பிட்டீங்கன்னா மத்த நாட்டுல பஞ்சம் வராம வேற என்ன வரும்.

22 December 2008

சாருவின் வழியில்

குட்டி கதைகள் 108 ( 1 )

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு ராஜா தன் மகளுடன் தங்கள் வயலை பார்க்க சென்றார்கள். அங்கே அதை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கும் போது சற்றென்று மழை வரும் போல் தெரிந்ததும் ராஜா ஆடுகள் அனைத்தும் நனைந்து விடும் என்று கவலைப்பட்டார். நூற்றுக்கும் அதிகமான ஆடுகள் நனைந்து விடும் என்று அச்சம் கொண்டார். அதை தெரிந்து கொண்ட அவர் மகள் தந்தையை கண்ணை மூடும் படி சொன்னால். அவர் மூடியதும் தன் பாவாடை தூக்கி அனைத்து ஆடுகளையும் உள்ளே நுழைத்துக்கொண்டாள். கண் திறந்து பார்த்த ராஜாவுக்கு ஒரே ஆச்சர்யம். அதன் பிறகு மழை நின்றதும் மறுபடியும் தன் தந்தையை கண் மூடசொல்லி அனைத்தையும் வெளியில் விட்டாள். என்ன நடந்திருக்கும் என்பதை ராஜாவால் யூகிக்க முடிந்தது. பிறகு இரவெல்லாம் யோசித்தார். தன் பெண்ணுக்கு ஏற்ற ஆணுறுப்பு இருக்கும் ஆணை தேடி பிடித்து தன் மகளுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டார். மறுநாள் தன் மந்திரி யுடன் மாப்பிள்ளை தேட சென்றான்.

அப்படி செல்லும் போது ஒரு பணக்காரனை பார்த்தார். ஒரு வண்டியில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னாள் ஏழு வண்டி பொய் கொண்டு இருந்தது. அது அவர் ஆணுறுப்பை சுமந்து கொண்டு சென்று கொண்டு இருந்தது. மந்திரி கேட்டார். இவர் சரி படுமா என்று. ராஜா அவனை மறுத்து விட்டு மேலும் தேட சென்றார்கள் . இன்னொருவன் தன் ஆணுருப்பினால் கிணற்றில் இருக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இருந்தான். அவனை அரண்மனைக்கி வர சொன்னார்கள். மேலும் முன்னேறினார்கள். மற்றொருவன் புளிய மரத்தின் நிழலில் படுத்துக்கொண்டு புளியங்காய் பறித்துக்கொண்டு இருந்தான். எதை கொண்டு பறித்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். அவனையும் அரண்மனைக்கி வரச்சொல்லி விட்டு ராஜாவும் மந்திரியும் அரண்மனைக்கி சென்றார்கள்.

மறுநாள் இருவரும் அரண்மனைக்கி வந்தார்கள். அந்த பெண் ஒருவனை தேர்ந்தெடுத்தால். மற்றொருவனை போக சொன்னார்கள். அவன் போக மறுத்தான்.

" மரியாதையாக எனக்கு உங்கள் பெண்ணை கட்டி வையுங்கள்.

" அவளுக்கு உன்னை பிடிக்க வில்லை - ராஜா

" இல்லை என்றால் ரோட்டில் நடந்து வரும் போது அவளை கெடுத்து விடுவேன். என்றான்.

" இனிமேல் அவள் பல்லக்கில் தான் வருவாள். உன்னால் முடியாது என்றார் ராஜா.

" அரண்மனைக்குள் வந்து செய்வேன் என்றான்.

" அவளை பதுங்கு குழிக்குள் ஒலித்து வைப்பேன் என்றார் ராஜா.

" படுத்துக்கொண்டே செய்வேன் என்றான்.

" அரண்மனை மேல் தூளி கட்டி அங்கே பாதுகாப்பேன் என்றார் ராஜா.

" எகிறி எகிறி செய்வேன் என்றான்.

வேறு வழியில்லாமல் மந்திரியிடம் இப்படி சொன்னார் ராஜா.


எடு வாளை அரு இவன் பூலை



20 December 2008

வயாகரா....வயாகரா

வயாகரா மாத்திரை பற்றி அனைவரும் அறிவோம். வயாகரா மாத்திரை உட்க்கொண்டு உடல் உறவு கொண்டால் எப்பொழுதையும் விட அதிகமான நேரம் வேலை செய்யலாம் என்பது நமக்கு தெரியும். கை காட்டி அளவு இருக்கும் ஆணுறுப்பு இரண்டு நடராஜ் பென்சில் அளவு ஆகும் என்று சொல்வார்கள். வெகு நேரம் வேரைப்பு இறங்காமல் வீறு நடை போடும் என்று சொல்வார்கள். இதை பெரும் பாலும் கிழவன் மார்கள் உபயோகிக்கும் மாத்திரையாக கருதபடுவதும் உண்டு. இளம் மனைவியை முழுமையாக திருப்தி படுத்த இதை அவர்கள் உட்க்கொல்வதாக ஒரு கறுத்தும் உண்டு. அது அப்படி இருக்கட்டும் நம் கதைக்கி வருவோம்.


நம் நாட்டில் வயாகரா விற்கான விளம்பரங்கள் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தும் நம் மக்கள் அந்த மாத்திரை பெயரை தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவார்கள். வயாகரா வின் விளம்பரங்கள் வெளிநாடுகளில் மிகவும் எளிதாக புறிந்து கொள்ளும் விதமாக சொல்லி அசத்துகிறார்கள்.

வயாகரா எத்தனை சக்தி கொண்டது என்று அவர்கள் எடுக்கும் விளம்பரங்கள் மிகவும் சுவாரஸ்யம். இதை நம் மக்களுக்கு இதை போட்டு காட்டினால் வயாகராவின் உற்ப்பத்தி இரண்டு மடங்கு, இல்லை, இல்லை, மூன்று மடங்காக கூட பெருகும் வாய்ப்பிருக்கிறது. இதற்க்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று அனைவரும் வாஙகி சாப்பிட்டு பெண்களை அசத்த முற்படுவர்.


அதில் மிகவும் அசத்தலான இரண்டு விளம்பரங்கள் இங்கே இருக்கின்றன. மிகவும் உன்னிப்பாக கவனிக்கவும். இல்லையேல் புரியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.






18 December 2008

டைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா

உலகின் சிறந்த நூறு திரை படங்களை டைம்ஸ் பத்திரிகை அறிவித்தது அனைவருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அந்த நூறு சிறந்த படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

சிறந்த நூறு படங்கள் மட்டும் இல்லாமல், உலகளாவிய படங்களில் பரபரப்பை ஏற்படித்திய படங்கள் ஐம்பதை அண்மையில் டைம்ஸ் பத்திரிகை அறிவித்து இருக்கிறது. எப்படி பட்ட படங்கள் என்றால் இதன் பெயர் சொன்னால் அனைவருக்கு தெரியும் விதமாக இருக்கும் படங்கள் ஆகும். அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படித்திய படங்கள் ஆகும்.

உலகளாவிய பரபரப்பை ஏற்படித்திய ஐம்பத்து திரைப்படங்களில் இந்தியாவின் ஐந்து படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் நான்கு ஷகீலா நடித்த வெள்ளி விழா கண்ட படங்களே ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் லால், மம்மூட்டி, படங்களை விட வசூலில் ராணியாக இருந்த அதே ஷகீலா தான்.

அந்த ஐந்தாவது படம் அஞ்சலகுள்ள வண்டி . படம் வேளிவந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அதன் பெயர் யார் நாவை விட்டும் விலகாத பெயர்.

நான்கு ஷகீலாவின் படங்கள் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாது. அதன் விவரம் வருமாறு.

சொர்க்கத்தில்

ஆளிலா தோணி

ரங்கநாயகி

பருவம் .





இந்தியாயாவுக்கு உலகளாவிய பெருமை தேடி தந்த ஷகீலாவுக்கு திரைப்பட பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.










இப்படி ஒரு செய்தி நாம் பத்திரிகைகளில் , வரும் காலங்களில் படிக்க நேர்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.

கவிதை ஒரு மருந்து - தொடர்ச்சி

இப்படித்தான் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,

நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.


இப்படித்தான் இதற்க்கு முன் என் பதிவில் இருந்து இருக்கும். அதன் தொடர்ச்சி என்னவெனில் இந்த கவிதை நான் சிந்தித்து எழுதிய கவிதை இல்லை என்பதை சொல்லுவதற்க்கே ஆகும். இந்த ஜென்மத்தில் இப்படி அழகாக சிந்தித்து இவ்வளவு அருமையாக எழுத முடியாது . அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் முயற்சிக்கிறேன். பிறகு இது யாருடையது என்று கேட்க்கிறீர்களா.

வேறு யார் உடையது . எல்லாம் நம் வி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் சில.

இருந்தும் இதை படித்து, என்னையும் ஒரு அழகான கவி என்று நினைத்தவர்களுக்கு நன்றி.

17 December 2008

கவிதை ஒரு மருந்து

மலராய் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,















நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.

16 December 2008

பேரின்பம்

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம். டீவீ போய் கொண்டு இருந்தது . ஒரு பாடலில் ஒரு நடிகை மிகவும் கவர்ச்சியாக ஆடிக்கொண்டு இருந்தால் . சட்டென்று எனக்கு உள்ளிருக்கும் கெட்ட்வன் வெளியில் வந்து, இந்த நேரத்தை உபயோகமாக ஆக்கிக்கொள் என்று சொன்னான். எனக்கும் அது சரி என்று தான் பட்டது. படம் பார்த்துக்கொண்டே வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யம் . வேலை ஆரம்பமானது . அதற்குள் அந்த பாடல் முடிந்து விட்டது. அடுத்த பாடல் உபயோகமில்லை. வேலை போய் கொண்டு இருந்தது. அடுத்த பாடல் சுமார். ஆனால் சரியான பாடலுக்கு தான் முழு உழைப்பும் போக வேண்டும். இப்படியே அறை மணி நேரம் ஆகி விட்டது. சரி அடுத்த பாடல் எதுவாக இருந்தாலும் வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அருமையான பாடல், இது தான் சரியான பாடல், வேகத்தை கூட்டினேன். முடிய போகிறது . சட்டென்று கதவு திறந்து என் பெரியப்பா உள்ளே வந்து விட்டார். கையும் ................. மாக மாட்டிக்கொண்டேன். அவர் என்னை அடிக்க ஆரம்பித்தார். இனிமே செய்ய மாட்டேன் என்று நான் அவர் காலை பிடித்து கெஞ்சினேன். சட்டென்று என் முதுகில் ஒரு அடி . எழுந்திருடா சோம்பேறி எவ்வளோ நேரம் தூங்குவே. ராத்திரி ஒரு மணி வரை டீவீ பார்க்கறது காளைல தூக்கத்துல உலர்றது. என்று அம்மா திட்டிக்கொண்டு இருந்தாள்.


இப்படி என்னை போல் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் வீர சாகசம்.

6 December 2008

திருமணத்திற்கு முன்

இந்தியாவில் சில காளமாகவே விவாதத்திற்கு உண்டான பிரச்சினை திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வது சரியா அல்லது தவறா என்பது.


இந்த விவாதத்தில் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ தன் கருத்துக்களை சொல்லி பெரிய பிரச்சினையை சந்தித்தார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நம் ஊரில் இல்லை என்று பலபேர் பிரச்சினை செய்தார்கள். இப்போது காதலிக்கும் அனைவரும் முதல் இரவில் செய்வதை அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே செய்து விடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் ரூம் போட்டு செய்கிறார்கள். பணம் இல்லாதவன் பீச்சிலும், பார்க்கிலும் வேறு சில இடங்களிலும் செய்கிறார்கள். இதில் இரண்டு வகைகள் தான். வாய்ப்பு கிடைத்தவன். வாய்ப்பு கிடைக்காதவன். நம்ம நாட்டை பொறுத்தவரை நம்ம பசங்க சைக்கிள் காப்பில் புல் டௌசர் ஓட்டிட்டு போயிடுவாங்க. அப்பறமா அது தப்புன்னு சொல்லிடுவாங்க.


வெளிநாடுகளில் இந்த தலைப்பை அவர்கள் எப்போதோ விவாதித்து அதற்க்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்கள். என்ன முடிவு என்கிறீர்களா, தான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரிடம் அல்லது வேறொருவரிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது ஒன்றும் தவறில்லை என்று. அதனால் அவர்களுக்கும் இதற்க்கு சம்பந்தம் இல்லை.

அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் எதற்கு குறிப்பிட்டீர்கள் என்கிறீர்களா. இதோ வருகிறேன். நம் நாட்டை பொறுத்த வரை திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்ளுங்கள் அல்லது திருமணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வெளி நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தால் திருமணத்திற்கு முன் ஒரு முறை யாவது உடல் உறவு வைத்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வில்லை.

கீழே இருக்கும் இந்த வீடியோ சொல்லுது. சந்தேகமிருந்தால் அதை க்ளிக்கவும்.

27 November 2008

இதுவும் நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே

கீழே ஒரு வீடியோ உள்ளது. அதை பற்றி கடைசியில் சொல்கிறேன்.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்கள் பாலியள் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை விட வலிமையானவர்கள் ஆக, இல்லாத காரணத்தினால், அவர்களை எதிர்த்து போராட முடியாத காரணத்தினால் இப்படி பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்படியும் அவர்கள் தங்கள் நகங்களாலும், பர்க்களாலும் போராடியும் தோற்று போகின்றார்கள்.

இது போல் ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் இறைவனிடம் பொய் முறையிடுகிறாள்.

இறைவன் - என்ன ஆனது உனக்கு.

பெண் - என்னை நான்கு பேர் பாலியள் பலாத்காரம் செய்து விட்டார்கள் .

இறைவன் - நீ தடுக்க முயற்சித்தாயா.

பெண் - முயற்சித்தேன். ஆனால் என்னை முடியவில்லை. அவர்கள் நான்கு பேர். நான் என்ன செய்வது.

இறைவன் - சரி, நீ போ . இனி யாருக்கும் உன்னை , உன் அனுமதி இன்றி பாலியள் உறவு வைத்து கொள்ள முடியாத வாறு உனக்கு வாரம் தந்திருக்கிறேன். .

பெண் - எப்படி இறைவா ?

இறைவன் - நீ போ. போக போக அது உனக்கே தெரியும்.

இப்போது இந்த வீடியோ பாருங்கள்




பரவா இல்லை என்று நினைத்தால் தமிழிஷில் உங்களது ஒரு ஓட்டு போடவும். பிடிக்கவில்லை என்றாலும் ஒரு ஓட்டு போடுங்களேன்.

26 November 2008

இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமே

ஆண் - வடிவு தில்லான மோகனாம்பாள் படத்துல வற்ற பத்மினி மாதிரி நீ ஆடனும், அதுக்கு நான் பாட்டு பாடனும்.

வடிவேலு - இதுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும் டா.


ஆண் - வடிவு நான் உன்னோட முதுகு பக்கத்தை பார்த்துட்டேன் வடிவு .

வடிவேலு - முழுசா பார்க்கலையே செத்திருப்படா.


இப்ப நீங்க முழுசா பாருங்க.



இது எப்படி இருக்கு .

23 November 2008

இது செம்ம ஹாட் மச்சி

பொங்கல் பண்டிகைக்காக முன்னணி நடிகையிடம் பேட்டி எடுக்க மூன்று பேர் செல்கின்றனர் . அவர்களுக்கு எதிரில் ஒரு பெண் வருகிறாள். அவளிடம் பேட்டி எடுப்பவர் கேட்க்கிறார்.

பேட்டி எடுப்பவர் - த்ரிசிந்தாரா மேடம் பார்க்கணும்

நடிகை - ஹலோ அது நான் தான் சொல்லுங்கள்.

பேட்டி எடுப்பவர் - அடையாளமே தெரியலை மேடம் . நீங்க இந்த வீட்டு வேலைக்காரின்னு நினைச்சிட்டோம். மன்னிச்சிக்கோங்க. நாங்க பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பேட்டி எடுக்க வந்து இருக்கோம்.

நடிகை - இப்போ நான் மேக் அப் இல்லாம இருக்கேன். சரி இங்கயே இருங்க. ரெண்டே மணி நேரத்துல மேக் அப் போட்டுகுட்டு வந்துடுறேன்.

நடிகை உள்ளே சென்றதும் தன் நண்பனிடம் சொல்கிறான். பார்த்தியா உன் கனவு கன்னியை பிச்சை எடுக்கறவ மாதிரி இருக்கா மேக் அப் இல்லனா. என்று சொல்கிறான்.

மேக் அப் போட்டு கொண்டு வந்த உடன் பேட்டி ஆரம்பிக்கிறது.

பேட்டி எடுப்பவர் - நீங்க மொத்தம் எத்தன படம் நடிச்சி இருக்கீங்க மேடம்.

நடிகை - தமிழ் லே ஆறு படம். தெலுகுலே மூணு படம். உங்களுக்கு ஹிந்தி தெரியுமா. ஹிந்தி படம் பார்க்கற பழக்கம் இருக்கா.

பேட்டி எடுப்பவர் - இல்லை மேடம். எனக்கு ஹிந்தி புரியாது.

நடிகை - அப்பனா ஹிந்தி யில கூட ரெண்டு படம் பண்ணிட்டேன்.

பேட்டி எடுப்பவர் - நீங்களும் அந்த நடிகரும் போன வியாழ கிழமை எம் ஜீ எம் ல சுத்தி நீங்கலாமே.

நடிகை - அது சுத்த பொய்யின்னு என்னால நிரூபிக்க முடியும். அவங்க சொல்லற அந்த வியாழ கிழமை நானும் அந்த நடிகரும் நட்சத்திர ஹோட்டல் ல ரூம் போட்டு பேசிட்டு இருந்தோம். இப்ப தெரியுதுங்கள அது பொய்யின்னு.

பேட்டி எடுப்பவர் - ஆமாங்க. அது பொய்யி தான். போன படத்துல டைரக்டர் கும் உங்களுக்கும் எதோ பிரச்சினயாமே. என்ன மேடம்.

நடிகை - பார்தீங்கன்னா அன்னிக்கி சீன் படி மேல ஒரு துணி, கீழ ஒரு துணி தான் போட்டு நடிக்கணும். நானும் அது படியே போயிட்டேன். திடீர்னு டைரக்டர் முழு நீல செலைய குடுத்து கட்டி கிட்டு வரசொல்லிட்டாறு. அது மட்டு மில்லாமே இடுப்பு தெரிய கூடாதாம். முழு நீல ஜாக்கேட்டாம். என்னால இது மாதிரி நடிக்க முடியாதுன்னு மறுத்துட்டேன். அது தான் பிரச்சினை.

பேட்டி எடுப்பவர் - அப்படியா சொன்னான் அந்த டைரக்டர். எங்க கண்ணுல மண்ணை போட்டுடுவான் போல இருக்கே. இந்த மாதிரி டைரக்டர் வளர கூடாது மேடம். இன்ன சொல்லறீங்க.

நடிகை - யு ஆர் கரெக்ட் .

பேட்டி எடுப்பவர் - உங்க போட்டி நடிகை டூ பீஸ் ல வந்து கலக்கிட்டத பேசிகிட்டு இருக்காங்க. உங்கள அவங்க முந்திட்டதா பேசிக்கறாங்க.

நடிகை - அவ டூ பீஸ் தானே . அடுத்த படத்துல நான் ஒன் பீஸ் ல வரபோறேன் அப்பா தெரியும் .

பேட்டி எடுப்பவர் - மேடம் அப்படியா ( சந்தோஷமாக )

நடிகை - யோவ், ஒரே துணியில செய்த நீச்சல் உடை யை சொன்னேன்.

பேட்டி எடுப்பவர் - ச்சே... ஜஸ்ட் மிஸ் என்று நினைத்து கொண்டான்.

பேட்டி எடுப்பவர் - உங்க ரசிகர்களுக்காக என்ன சொல்ல போரீங்கே

நடிகை - கொஞ்ச கொஞ்ச மா என்னோட டிரஸ் கொரைசிகிட்டு தான் வரேன். ஒண்ணுமே இல்லாம அடுத்த வருஷம் ஒரு படம் பண்ண லாமுன்னு ஒரு ஐடியா இருக்கு.

பேட்டி எடுப்பவர் - நீங்க உங்க ரசிகர்களை நல்லா புரிஞ்சி வெச்சி கிட்டு இருக்கீங்க.

நடிகை - அவங்க இல்லனா நான் இல்லை.

பேட்டி எடுப்பவர் - மேடம், ஒரு வேலை நீங்க நடிக்க வரலைனா நீங்க இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்து இருப்பீங்க.

நடிகை - கல்கத்தாவுல , சோனாகாச்சீ இருக்கில்ல.

பேட்டி எடுப்பவர் - மேடம் என்ன சொல்லறீங்க. !

நடிகை - யோவ், முழுசா சொல்ல விடுயா. அதுக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஒரு காலேஜ் ல எம் பீ எ படிச்சிகிட்டு இருந்து இருப்பேன்னு சொல்ல வந்தேன் .

பேட்டி எடுப்பவர் - நல்ல வேலை. அங்க ஏதோ கொஞ்சம் கூட்டம் வருது. நீங்க அங்க போயி அங்கயும் ஈய்யடிக்க கூடாது பாருங்க. என்று தன் மனதுக்குள் நினைத்து கொள்கிறான்.

பேட்டி எடுப்பவர் - எப்ப மேடம் உங்க கல்யாணம

நடிகை - என்னையும் ஏத்துக்கற ஒரு தொழில் அதிபர் கிடைக்கிற வரைக்கும்.

பேட்டி எடுப்பவர் - பாவம் அந்த ஆளு. என்று நினைத்துக்கொண்டு

அங்கிருந்து விடை பெறுகிறார்கள்.

22 November 2008

ஆட்டோ - கிராப்

தன் நண்பனுடன் அந்த வீட்டுக்கு செல்கிறான். ஒரு சின்ன ஒட்டு வீடு. அதில் தான், அவன் சிறு வயதில் காதலித்த பெண் இருக்கிறாள். அவளுக்கு தன் திருமண அழைப்பிதல் தருவதற்கு சென்றிருக்கிறான். தன் நண்பன் அந்த பெண்ணை அழைக்கிறான். அவள் வெளியில் வருகிறாள். கையில் ஒரு குழந்தையும் , உடன் இரண்டு குழந்தைகளுடன் அவனுக்கு காட்சி அளிக்கிறாள். அப்போது அவள் கேட்க்கிறாள்.

பெண் - யார் வேணும் உங்களுக்கு ?

ஹீரோ - நான் தான் கதிர், என்னை ஞாபகம் இருக்கா

பெண் - கதிரா நீ எவ்வளவு அசிங்கமா இருந்த, இப்போ அழகா தெரியற.

ஹீரோ - நீ எப்படி இருக்கற ( ஏக்கமாக )

பெண் - நல்லாத்தான் இருக்கறேன் .

ஹீரோ - பொய் சொல்லாதே. இதே என்னை கல்யாணம் பண்ணி இருந்தா

பெண் - மூணு புள்ளைங்க பதிலா, ஆறு புள்ளைங்க இருக்கும். அவ்வளவு தானே.

ஹீரோ- உன் புருஷன் வீட்டுல இல்லையா.

பெண் - எதுக்கு, அவரு வீட்டுல இல்லன, நீ வீட்டுல பூந்து எதன பன்னலாமுனுன்னு பார்க்கறியா. பிஞ்சிடும். ஜாக்கிரதை.

ஹீரோ- நா அதுக்கு கேக்கலை

பெண் - நீ எப்பேர்பட்ட ஆளுன்னு எனக்கு நல்லா தெரியும். மரியாதையா அந்த என்னத்தை குழி தோண்டி பொதச்சிடு.

ஹீரோ - எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.

பெண் - ஆச்சர்யமா இருக்கு, இத்தன நாளா நீ கலயாணம் பண்ணாம இருந்து இருக்கே.


ஹீரோ - உனக்கு அப்புறம் லத்திகா நு ஒரு பொன்னை லவ் பண்ணேன்.

பெண் - அதானே பார்த்தேன். நீ சும்மா இருக்கற ஆளா.

அதற்குள் அந்த பெண் கணவர் வந்து விடுகிறார்.

கணவன் - யார் இவரு ?

பெண் - என் கூட பள்ளிக்கூடம் படிச்சவரு.

கணவன் - அவருக்கு டீ , காபி, எதாச்சும் குடுத்தியா, இல்லையா .

பெண் - அந்த மூஞ்சிக்கி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தண்ணி குடிச்சிட்டான். போதும் விடு.

இரண்டு பேருக்கும் பத்திரிக்கை குடுத்து விடை பெரு முன்.

ஹீரோ - நீ வரும் போது உன் புருஷனை என்றதும்

பெண் - கண்டிப்பா கூட்டினு தான் வருவேன். உன்னை எல்லாம் நம்பி தனியா வரமுடியுமா. போ போ.

******************************************

அங்கிருந்து நேராக கேரளாவில் உள்ள லத்திகாவின் வீட்டுக்கு போகிறார்கள். உள்ளே சென்றது அவனுக்கு அதிர்ச்சி. அவள் விதவை கோலத்தில் நிற்கிறாள்.
அவள் அழுது கொண்டே அவனை பார்க்கிறாள். அவன் சோகமாக அவள் அருகில் சென்று, அவள் மூக்கின் மேல் விரல் வைத்து இப்படி கேட்டான்.

ஹீரோ - எனக்காக குத்திகிட்டியே அந்த வைர மூக்குத்தி எங்க

லத்திகா - நீ இப்படி கண்ணை துடைக்கிற சாக்குல மூக்குத்திய திருடிருவேனு தெரிஞ்சி தான், நான் போட்டு இருந்த அத்தனை நகைகளையும் பீரோ வுல வெச்சி பூட்டிட்டு வந்து இருக்கிறேன். என்று அழுது கொண்டே சொன்னால்.

ஹீரோ - எப்படி ஆச்சி இதெல்லாம் .

லத்திகா - என் கல்யாணத்தை பார்த்து நீ அலுதுகுனே போயிருப்பே. அதான் என் புருஷன் நட்டுக்குனு போயிட்டான்.

ஹீரோ - இப்ப கூட நீ சொல்லு, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.

லத்திகா - என்னை எப்படி வெச்சி காப்பாத்துவே.

ஹீரோ - இவ்வள பெரிய வீடு நிலம் இருக்கே.

லத்திகா - இதெல்லாம் இப்போ அடமானத்துல இருக்கே.

ஹீரோ - அப்படியா. சரி வேண்டாம். நீயே ரொம்ப கஷ்டத்துல இருக்கே. இப்ப நான் உன்னை இதை கேக்கக்கூடாது.

லத்திகா - அதானே பார்த்தேன் . அடமானம் நு சும்மா சொன்னேன். உன்னை எனக்கு நல்ல தெரியுமே. சரி என்னா விஷயம்.

ஹீரோ - எனக்கு கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.

லத்திகா - கண்டிப்பா வருவேன், நீ எந்த பொன்னை ஏமாத்தி இருக்கேன்னு பார்க்கணுமே.

ஹீரோ - நான் வேணுமுன்னா உன்னை ரெண்டாவது வீடா வெச்சிக்கவா.

லத்திகா - மரியாதையா போயிடு. இல்லனா வெளியில இருக்குற யானைய வெச்சி மிதிக்க வெச்சிடுவேன்.

அங்கிருந்து தலை தெறிக்க ஓடுகிறான் ஹீரோ.

( பின் குறிப்பு - உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத படத்தில் இருந்து கட்சிகளை பரிந்துரைங்கள். நீங்களே கூட லொள்ளு செய்து அனுப்புங்கள். எந்த லொல்லா க கூட இருக்கலாம். அதை புது பதிவுகளாக போடப்படும். )

20 November 2008

யார்ரா இங்கே தமிழ் ?

ஒரு டீ கடையில் தன் நண்பர்களுடன் டீ குடித்துக்கொண்டு இருந்தான் தமிழ். சட்டென்று தொலை பேசி அழைத்ததும் பேசி கொண்டே வெளியில் நின்றிருந்தான். அப்போது நாலு தடியர்கள் வந்து தமிழ் நண்பனை பிடித்து யார்ரா இங்கே தமிழ் என்று மிரட்டிய வாறே கேட்டு கொண்டு இருந்தான். அதற்குள் தமிழ் அருகில் வந்து அவன் முதுகை தட்டியதும் அவன் திரும்பினான். அவன் திரும்பியதும் தன் இரண்டு கைகளை மேலே தூக்கினான் தன் அக்குள் தெரியும் படி. அக்குளில் இருந்து வந்த வாடையால் அவன் தன் மூக்கை மூடி கொண்டான். இப்போது வசனம்.

" யாரு பக்கத்துல வந்து நின்னா சின்ன பசங்கள்ள இருந்து வயசான பாட்டிவரைக்கும் கப்புனு மூக்குல வெரலை வெக்கரான்களோ அவன் தான் தமிழ். அது நான் தான். "

" அதுக்கு ஏன்டா அக்குல தூக்கி காட்டுற. எத்தன நாளாச்சி நீ குளிச்சி. "

" போன மாசம் தாண்டா குளிச்சேன். "

" இன்னாது போன மாசம் தான் குளிச்சியா. ஐயோ, உன்னை வண்டியில எத்திகினு அவ்வளவு தூரம் வேற போகனுமா. இன்னிக்கி என் உசுருக்கு உத்தரவாதம் இல்லை. சரி மறுபடியும் கேக்கறேன். நீ தானே தமிழ்.

சட்டென்று தன் கைகளை மேலே தூக்க முயற்சிக்கிறான் தமிழ்.

" வேணாண்டா சாமி உன்னோட அக்குள் நாத்தம் கூட சமாளிச்சிக்கலாம். ஆனால் , அதுக்கு அப்பறம் நீ பேசுற அந்த பஞ்ச் வசனம்தான் தாங்க முடியலை. உன் காலில் வேணுமுன்னா கூட விழறேன். நீ அமைதியா வந்த போதும்.

" அது என்று தன் காலரில் இருந்த சிகரெட்டை வாயால் கவ்வி, நடக்க ஆரம்பிக்கறான்.

****************************


ஒரு கிராமத்தில், ஒரு குடிசையில் இருவர் பேசி கொண்டு இருந்தனர். ஒருவர் மயிலு. மற்றொருவர் சப்பாணி.

" மயிலு , ஆத்தா ஆடு வளர்த்திச்சீ, கோழி வளர்த்திச்சீ ஏன் மாடு கூடவளர்த்திச்சீ
ஆனா நாய மட்டும் வளர்க்கலை........"

"அதனால தான் மூணு பேரு சோறு போட்டு உன்னை வளர்த்திச்சீ . எஸ்கேப் ஆகலாமுன்னு நினைக்கிற போல இருக்கு. தப்பிக்க முடியாது ஜாக்கிரதை.


*****************************

தங்கச்சி வீட்டை விட்டு ஓடி போக முயற்சி செய்ய , அதை இந்த தாடி கார அண்ணன் பார்த்து விடுகிறார்.

" தங்கச்சி நீ சின்ன வயசுல எனக்கு தெரியாம முட்டாய் வாங்க போனே, அது அறியா வயசுன்னு நினைச்சேன். பதிமூணு வயசுல யாரோ ஒரு பையன் கூட பீச்சில ஜாலியா இருந்துட்டு வந்தே அது பருவ வயசுன்னு நெனைச்சேன். ஆனா இப்போ அண்ணனுக்கு தெரியாம வீட்ட உட்டு போறியே இது என்னமா நியாயம்.

உன் கையில நான் போட்டேன் தங்க காப்பு
நீ எனக்கு வெச்சது பின்னால ஆப்பு
நீ சொல்லாம போறது பெரிய தப்பு.

டண்டனக்க, ஏய் டணக்கணக்கா.

" பின்ன ஓடாம நீ இப்படி பேசினா மனிசன் இருப்பானா இந்த வீட்டுல.

" கேவலம் பால் காரன் பரம சிவம் கூடவா ஓடுவே. "

"நீ பேசுற அடுக்கு மொழிக்கு, வேற எவளாச்சும் இருந்தா பிச்சை காரனை இட்டுகுனே ஓடியிருப்பா. போற உசுரு அவன் கிட்டயே போகலாம். உன் கிட்ட போகறதுக்கு. நவுந்து நில்லுய அப்படி.

19 November 2008

இது நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே

படத்துல வர்ற கட்சிகளை லொள்ளு செய்து எழுதியாச்சி. கட்டுரை கூட எழுதியாச்சி. சரி கவிதை எழுதலாமுன்னு நினைச்சி யோசிச்சேன். ரொம்ப அழகான கவிதையா எழுதலாமுன்னு முதல்ல யோசிச்சேன். சரி, அது மாதிரி இல்லாம நம்ம ஸ்டைல் லே ( லொள்ளு ) அந்த கவிதையை எழுத முடிவு செஞ்சி கீழ எழுதியிருக்கேன். புடிச்சி இருந்தா படிச்சி விட்டுடுங்க. நல்ல இல்லனா சொல்லிடுங்க. அடுத்த தடவை உங்க கழுத்த அறுக்க மாட்டேன். இப்போ கவிதைக்கு போவோம்.


முடிவு உன் கையில
















ஆடைக்குள் அடைத்தாலே
பார்வையால் பதம் பார்ப்பான்.
வெறுமனே விட்டு விட்டால்
கைகளால் காய் பறிப்பான் என்றெண்ணி,

முழு நிலவுகளை நீ
உள்ளம் கைகளில் மூடுகிறாய்.
இல்லை, இல்லை, மூட நினைக்கிறாய்.

அடி கள்ளி
நான் உன் எதிரில் இல்லையடி,
நான் உன் உள்ளம் கைகளில் ஓடும்
ரேகைகளின் இடையில்
ஒளிந்து கொண்டு இருக்கிறேன்.

















அதிர்ச்சியில் நீ
கைகளை சட்டென்று உதறாதே.
நீ உதரியதும் நான்
கல்லில் விழுந்தாலும் எனக்கு இஷ்டம் தான்.
பெண்ணே, தவறி நான்
உன் புள்ளில் விழுந்தால்
உனக்கு கஷ்டம் தான்.

அடி அழகே,
இப்போது நீ முடிவு செய்
குன்றுகளுக்குள் நான் குடி இருக்கவா ?
அல்லது உன் குற்றாலத்தில்
இறங்கி
நான் கும்மி அடிக்கவா ?

18 November 2008

அதே.........- ரெட்

வேகமாக ஒருவர் நடந்து கொண்டு வந்தார். அவர் பின்னால் நான்கு பேர் அவரை பின் பற்றி கொண்டே வந்து கொண்டு இருந்தனர். முன்னே செல்பவர் அவர்களுக்கு தலைவன் என்று வைத்து கொள்ளுங்கள்.

அவர்கள் நேராக பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றனர். அங்கே ஆண் தலைமை ஆசிரியரும் ஒருவரும் , பெண் தலைமை ஆசிரியர் ஒருவரும் அமர்ந்து கொண்டு இருந்தனர். தலைவன் நேராக உள்ளே சென்று அவர்களுடன் பேசலானான்.

" நான் உள்ளே வரலாங்களா."

" அது உள்ள வர்றதுக்கு முன்னாடி கேட்க்கனும் . " - தலைமை.ஆசரியர் (தா.ஆ)

" சரி விடுங்க நாம விசயத்துக்கு வருவோம் என்று சொல்லி கொண்டே இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். "

" என்ன விஷயம் ". தா.ஆ.

"நேத்து ஒரு பையனுக்கு இந்த ஸ்கூல் ல சீட் தர முடியாதுன்னு சொன்னீங்களாமே. "

" ஆமா டோநெசின் கேட்டோம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால்தான், சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டோம். - தா.ஆ

" அது எவ்வளவு "

" இரண்டு லட்சம் - தா.ஆ

" இதுக்கு நீங்க மொக மூடி போட்டுக்கிட்டு கொள்ளை அடிக்கலாம் . "

" உங்கள மாதிரியா " - தா.ஆ

" ஏய் "

" சரி கோப படாதீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க "- தா.ஆ

" சீட் தந்தாவனும்."

" தரலைன்னா "- தா.ஆ

" ரெட் நா என்ன தெரியுமா. "ஆர்" - நா ரேவோளுசின், "ஈ " நா எசுகாசின், டீ நா.......
ஆமா " டீ" நா என்னது என்று தன் பின்னால் நின்று கொண்டு இருந்த தன் ஆளை பார்த்து கேட்டதுமே .

" யாருக்கு தெரியும் என் பொண்டாட்டியே ஒரு மாசம் கழிச்சு இன்னிக்கிதான் வீட்டுக்கு வந்தா. சந்தோசமா இருக்காளுன்னு நினைச்சேன். என்னை இங்க கொண்டு வந்துட்டு என்ன கேட்டா எனக்கு இன்னா தெரியும். என்று அடிக்க கைய்யை தூக்குகிறான். "

" சரி இருடா முடிச்சிட்டு போயிடலாம். சீக்கிரம் உங்க பதிலை சொல்லுங்க."

" பதிலை என்னை சொல்ல சொல்லி நீ அந்த மேடத்தை பார்த்து சிரிச்சிட்டு இருக்கே. தா.ஆ

" இந்த ஆன்டி ரொம்ப நேரமா பேசமா இருக்காங்க லேனு அவங்க கிட்ட சொன்னேன்."

" அது ஆன்டி இல்லப்பா, அறுவது வயசு பாட்டி. " தா.ஆ

" அப்படியா, பார்த்தா தெரியலையே. "

" ரொம்ப காஞ்சி போயி கிடக்குற போல இருக்கு. சீட் தரமுடியாது, அதுக்கு எங்க ரூல்ஸ் ஒத்துக்காது. தா.ஆ

"இந்த ரெட் எதுக்கும் ஒரு டைம் தருவான். உனக்கும் ஒரு டைம் தரேன். வெளியில மழை நிக்கறதுக்குள்ள. முடியுமா முடியாதான்னு சொல்லணும் "

" அப்படினா போயிட்டு ஒரு வாரம் கழிச்சி வா. " தா.ஆ

" எதுக்கு"

" மழை நிக்கறதுக்கு ஒரு வாரம் ஆகும். நேத்தே டிவியில சொல்லிட்டாங்க. தா.ஆ

" அப்பன்னா அது வேண்டா. "

" உங்க டேபிள் ல காகிதங்கள் மேல வைக்கிற வெயிட் கல்லு எங்க காணோம். "

" என் அதை சுத்திவிட்டு, நீ டயலாக் பேசுவே அதானே. இதெல்லாம் நீ பன்னுவேனுதான், நீ வரும் போதே அதை எடுத்து ஒளிச்சி வெச்சிட்டோம். " தா.ஆ

" அது இல்லன பரவா இல்லை. என்று சொல்லி கொண்டே சுற்றி கொண்டு இருந்த மின் விசிறியை அனைத்து . இது " நிக்கறதுக்குள்ள " ( மிகவும் சாட்தமாக சொல்லிவிட்டு ) எங்களுக்கு உன் பதிலை சொல்லு. "

" மின் விசிறி நின்றதும் , தலைமை ஆசிரியரும் , ஆசிரியையும் எதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு பிறகு தலைமை ஆசிரியர் சொன்னார்.

" சீட் தர முடியாது " - தா.ஆ

" அதே...... என்று சொல்லி இருக்கையில் இருந்து எழுந்தான்.

" நான் சீட் தர மாட்டேனு சொன்னேன், என்றார் தலைமை ஆசிரியர் மறுபடியும் .

" அதே......"

" சீட் இல்லன்னு சொல்லறேன் . அது அது எங்கரே. - தா.ஆ

" அது... அது......அது....... என்று சொல்லிக்கொண்டே அனைவரும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

" என்ன சார், நாம சீட் தர மாட்டோம் நு சொல்றோம் அவரு பாட்டுக்கு போயிட்டாரு. - தலைமை ஆசிரியை

"தெரியலை. ஆனா ஒன்னு உண்மை. ரெட் கு கோபம் வந்த ரத்தம் பார்க்காம விடமாட்டனு சொன்னாங்க. அது நிச்சயமா உண்மை. ரம்பத்தை போட்டி கழுதை அருத்துட்டானே . - தலைமை ஆசிரியர் .

17 November 2008

இலங்கையில் அதிக உரிமை சிங்களத்தவர்களுக்கா , ஈழ தமிழர்களுக்கா ?

நேற்று சில நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேன். நிறைய பேசினோம். எதை எதையோ பேசிக்கொண்டு இறுதியாக இலங்கை பிரச்சினைக்கு வந்தோம். அதை ஆரம்பித்ததுமே ஒரு நண்பர் குறுக்கிட்டு, அவங்க ஊர்ல போயிட்டு நம்ம ஆளுங்க தேவையில்லாம சண்டை போடறாங்கப்பா, இப்ப நம்ம வீட்டுல யாராச்சும் வந்து நம்ம கையுல இருந்த ரிமோட் பிடிங்கி சேனலை மாத்தினா நமக்கு எவ்வளவு கோபம் வரும். அதே மாதிரிதான் நம்ம ஆளுங்க அங்கே பண்றாங்க. அவங்க ஊர்ல போயிட்டு அவங்க கிட்ட சண்டை போடறது தப்பு தான் என்றார்.

இவர் மட்டும் அல்ல , தமிழ் நாட்டில் மற்றும் இந்தியாவிலும் பெரும் பாலானோர், இலங்கை என்ற நாடு சிங்களத்தவர்கள் நிலம் என்றும், ஈழ தமிழர்கள் தேவையில்லாமல் அங்கே சென்று அவர்களிடம் வம்பு செய்து கொண்டு இருப்பதாகவும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் . படித்தவர்களுக்கே இந்த அபிப்பிராயம் என்றால் படிக்காதவர்கள் பற்றி யோசித்து பாருங்கள்.

இலங்கை பிரச்சினையில் அடிப்படை தகவல் கூட இங்கே பெரும் பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வில்லை. இலங்கை பிரச்சினையில் பழைய அடிப்படை தகவல் ஒன்றை முதலில் நாம் தெரிந்துக்கொள்வோம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை என்று இப்போது அழைக்கப்படும் நாடு, மக்களே இல்லாத ஒரு நிலப்பரப்பு. ஒரு தீவு. பிறகு மக்கள் அங்கே குடி பெயர்ந்தார்கள். பிறகு அது ஒரு சமூகம், பின் அது ஒரு நாடாக மாறி இருக்கிறது.

அப்படி என்றால் அங்கே குடி பெயர்ந்த மக்கள் யார் ? ( அதற்க்கு முன் ஒன்றை தெரிந்து கொள்வோம். எப்படி பாகிஸ்தானில், பங்களாதேஷில், வாழும் மக்கள் ஆரம்பத்தில் இந்தியர்களாக இருந்தார்களோ, அது போலவே இலங்கையில் வாழும் அனைவரும் இந்தியா வம்சா வழிகளே. )

ஒன்று வட இந்தியா வில் இருந்து சென்று குடியேறிய மக்கள்.

மற்றொன்று ராமேஸ்வரத்தில்( தமிழகத்தில் ) இருந்து சென்று குடியேறிய தமிழ் மக்கள்.

இவர்களைத்தான் தற்ப்போது சிங்களத்தவர் என்றும் ஈழ தமிழர்கள் என்றும் அழைத்து கொண்டு இருக்கிறோம்.

இது தான் ஆரம்ப அடிப்படை உண்மை .

இப்போது சொல்லுங்கள், வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்வது சுலபமா. அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்வது சுலபமா. வட இந்தியாவில் இருந்து கொண்டு முதலில் குடி பெயர்ந்து இருப்பார்களா அல்லது தமிழர்கள் முதலில் குடி பெயர்ந்து இருப்பார்களா.

யோசித்து பாருங்கள் யாருக்கு அதிக உரிமை இருக்க வேண்டும் இலங்கை நிலப்பரப்பில்?

இந்த கட்டுரைக்கு தங்கள் கருத்துகளை நிச்சயமாக தெரிய படுத்தவும். இதற்காக ஒரு ஐந்து நிமிடம் வீணாக்கினால் ஒன்றும் தவறில்லை.


பின் குறிப்பு - என்னை கேட்டால் இலங்கை என்னொரு
நிலப்பரப்பு இருக்கிறது என்று ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க சென்ற ஒரு தமிழ் மீனவன் தான் சொல்லி இருப்பான் என்று சொல்வேன். அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

16 November 2008

நடிகர்களின் வளர்ப்பு பிராணிகள் லொள்ளு

பொதுவாக அனைத்து நடிகர் , நடிகைகளும் வளர்ப்பு பிராணியாக நாயை நிச்சயம் வளர்ப்பாகர்கள். இங்கே ஒரு சின்ன கர்ப்பனையாக அவர்கள் வளர்க்கும் நாய் எப்படி குறைக்கும் என்பதை பார்க்கலாம்.

முதலாவது - நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு நடிகரின் வீட்டுக்குள் சென்றார்கள். அங்கே கட்டப்பட்டிருந்த நாய் ஒரு முறை குலைத்து பின்பு தன் இடத்தில் அமைதியாக படுத்து கொண்டது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்.

" என்ன சார் ஒரு வாட்டி குலைத்து போயி அதோட இடத்துல படுத்திடிச்சி. என்றார். "

" அது சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் ஒரு வாட்டி குலைச்சா நூறு தடவை குலைச்சா மாதிரி"

" அப்படி பார்த்தா கூட நாம நூற்றி பத்து தானே. அந்த பார்த்தாலும் இன்னொரு தடவை கத்தி இருக்கனுமே."


" அதுவா , ஏற்க்கனவே நூற்றி தொண்ணூறு பேரு வந்தப்போ ரெண்டாவது தடவை குலசிட்டது. அந்த தொண்ணூறு இந்த பத்து கணக்கு சரியா வந்துடிச்சி இல்லை. "

" சார் சூப்பர் சார் "

" சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாயின்ன சும்மாவா. "

இரண்டாவது - அனைவரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே காவல் காத்துக்கொண்டு இருந்த நாய் குலைத்து கொண்டிருந்தது.

" சார் இந்த வீட்டுல வளர்க்கற நாய் ஏன் சார் அழுவுது. "

" யோவ் , அது அழலயா. அழற மாதிரி நடிக்குது."

" அப்படிங்கள, நான் கூட நிச்சமாலமே இந்த வீட்டுக்கு சொந்தகாரங்க சோறு போடாததனால அழுவுதுன்னு நினைச்சிட்டேன் சார்.

" பின்னே யாரு வளர்க்கற நாய் தெரியுமா."

" யாரு சார் "

" உலக நாயகன் வளர்க்கற நாயப்பா இது, இது கூட இதுக்கு நடிக்க தெரியலைனா அப்பறம் எப்படி."

மூன்றாவது - அனைவரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே காவல் காத்து கொண்டிருந்த நாய் ஒரு முறை குளைத்து தன் இருப்பிடத்தில் படுத்து கொண்டது.

" சார் இன்ன சார் இந்த வீட்டுல வளர்க்கற நாய் கூட ஒரு தடவை குளைத்து போய்ட்டு படுத்துடிச்சீ . யாரு வளர்க்கற நாய் சார் இது "

" இது இளைய தளபதி வளர்க்கற நாய் "

" அப்படிங்களா, அப்பா ஏன் சார் சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் மாதிரியே பண்ணுது. "

"சூப்பர் ஸ்டார் வளர்க்கராரே ஒரு நாய் அது மாதிரியே , இவறும் தன் நாயை பலக்கராறு."

" அது மாதிரியே இதுவும் ஆகுமா சார் "

" நீ சொல்லு ஆகுமா."

" என்ன கேட்டா கண்டிப்பா முடியாது சார். "

" அதேதான். "

நான்காவது - தெரு முனையில் இவர்களை பார்த்த உடன் இவர் வளர்க்கும் நாய் குலைக்க ஆரம்பித்து விடுகிறது. இவர்களுக்கு பயம் வந்து விடுகிறது. பயந்து கொண்டே வீட்டின் வாசலுக்கு வந்தவுடன் அது அமைதியாக தன் இடத்தில் படுத்து கொள்கிறது.

" இன்னா சார் இது , தெரு மொனயில கத்தறத பார்த்து நான் கூட கிட்ட வந்த உடனே கடிச்சி குதற போகுதுன்னு நெனச்சேன். ஆனா ஒன்னும் பண்ணாம படுத்துடிச்சி."

" இது அல்டிமடே ஸ்டார் வளர்க்கற நாய். எப்படி சரியா பண்ணிச்சா.

" இப்ப புரியுது சார், அது எதுக்கு தூரமா இருக்கும் போது சத்தம் போட்டு, கிட்ட வந்தப்போ அமைதி ஆயிடிச்சின்னு.


ஐந்தாவது - அனைவரும் உள்ளே சென்ற உடன் . இந்த நாய் அனைவரையும் உற்று பார்த்து இவர்களை இதற்க்கு முன்பு பார்த்தோம் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு வாழ் அசைத்தவாறே , அவர்களை சத்தம் போடாமல் உள்ளே விட்டது.


"இன்ன சார் இவரு வளர்க்கற நாய் நம்மள யாரையும் பார்த்து ஒன்னும் பண்ணலை. இது சூரி..... வளர்க்கற நாய். ரொம்பவும் மரியாதையா மத்தவங்க கிட்ட பலகரவறு அவரு(சூரி..) . அப்போ அவரு வளர்க்கிற நாய் எவ்வளோ மரியாதையா நடந்துக்கும்.

" சார் அன்யாயதுக்கு நல்ல படியா வளர்த்திருக்கார் சார்.

" குடும்பம் அப்படி."

ஆறாவது - அனைவரும் வீட்டுக்குள் செல்கிறார்கள் . அனைவரையும் பார்த்து குறைக்கிறது. அதே நேரத்தில் இரண்டு பெண்கள் போகிறார்கள். அவர்களை குறைக்க மறுத்து அவர்களுக்கு வாழ் அசைக்கிறது. அந்த பெண்கள் போனதும் மறுபடியும் ஆண்களை பார்த்து குலைக்கிறது.

" சார் இன்னது சார் ஆச்சர்யமா இருக்கு . ஆம்பளைங்கள பார்த்தா குலைக்குது . பொம்பளைங்கள பார்த்தா வாழ் ஆட்டுதூ."

" நீயே கண்டுபிடி பார்க்கலாம் இது யார் வளர்க்கற நாய் என்று "

சிறிது நேரம் யோசித்து.


" கண்டு பிடிச்சிட்டேன் சார் , சின்ன சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்கே சார். "


" சொல்லவே மாட்டேன்."

15 November 2008

பணம் அனுப்பும் வரை எழுதுவதில்லை - ஜாரு நிவேதிதா

இருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள் என்றும் வேறு வீடு பார்த்து குடியேற தனக்கு பொருளாதாரம் வலுவாக இல்லாத காரணத்தால் அவர் தன் இணைய தள வாசகர்களிடம் பணம் தந்தருளவேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார். . இந்நிலையில் யாரும் பணம் அனுப்பாதா காரணத்தால் பணம் வந்து, என் பிரச்சினை தீரும் வரை இணைய தளத்தில் எழுதுவதில்லை என்று சொல்லி விட்டார். மிக சிறந்த எழுத்தாளர், மிக சிறந்த சிந்தனையாளர், மிகவும் முற்ப்போக்கு சிந்தனை உடையவர். இணையதள எழுத்தாளர்களில் அதிக வாசகர்களை உள்ளவர். தன் பிரச்சினையை சொல்லியும் யாரும் அவருக்கு பணம் அனுப்பவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். அதில் என் அறிவுக்கு எட்டிய வரையில் இரண்டு முக்கிய காரணங்கள் .

ஒன்று - ஆயிரம் ரூபாய் அனுப்பினால், பிச்சைக்காரன் வெறும் ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறான் பாரு. ஆயிர ரூபா எப்படியா பத்தும் என்று திட்டுவார். பத்தாயிரம் ரூபாய் அனுப்பினால், பத்தாயிரம் ரூபாய் அனுப்பினால் மிச்சம் இருக்கிற நாற்பது ஆயிரம் ரூபாய் எவன் அனுப்புவான் என்று திட்டுவார். சரி என்று நாற்ப்பத்தி ஒன்பதாயிரத்தி தொள்ளாயிரத்தி ஐன்பது அனுப்பினால், அவன் பாக்கெட் ல ஐன்பது ரூபா இல்லை என்று திட்டுவார் என்று வாசகர்கள் நினைத்து இருக்கலாம்.

இரண்டாவது - இவர் என்ன எழுதிவிட போகிறார் இரவு தூங்கியது, பல் துலக்கியது, பெண்களை சந்தித்து, காதலித்தது, கசமுசா செய்தது. இவரு கதை எல்லாம் நமக்கு எதுக்கு. இதுக்கு இவரு எழுதாமலே இருக்கலாம் என்று வாசகர்கள் நினைத்திருக்கலாம்.

அப்படி நினைத்திருக்கும் பட்சத்தில், இப்படி ஒரு எழுத்தாளன் மேல் எதற்கு இத்தனை கோவம் இந்த வாரகர்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) என்று யோசித்து பார்த்தால் எனக்கு தட்டுப்பட்ட இரண்டு காரணங்கள்.

ஒன்று - அவர் தன் மனதில் பட்டதை எல்லாம் சொல்லி விடுகிறார். உண்மையில் இது தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஒரு அழகான பெண்ணை பார்க்கிறோம். உடனே நம் மனதில் ஒன்று தோன்றும், அது இந்த பெண் நம்ம வீட்டு பக்கத்துல இருந்து இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றும். இதை நாம் வெளியில் சொல்லுவதில்லை. அவர் சொல்லி விடுகிறார். அதை அந்த பெண் காது படவே சொல்லி விடுகிறார். அங்கே தான் வருகிறது வம்பு.

இரண்டாவது - அவர் பாலுணர்வு பற்றி அதிகம் எழுதுவாதாலும் கூட இருக்கலாம். இதில் நம் மக்களுக்கு விழிப்பு வர வைக்க வேண்டும் என்று எழுதுவதாக நான் கருதுகிறேன். இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் நான் அவருடன் ஒற்று போகிறேன்.

இறுதியாக, எது எப்படி இருந்தாலும் அவர் சரளமாக, எளிமையாக எழுதும் எழுத்துக்களுக்கு நான் எப்போதும் வாசகன் தான்.

( நீ இதெல்லாம் எழுதி ஒரு பிரயோஜனமும் இல்லை முடிஞ்சா பணம் அனுப்பு இல்லன்னா மூடிகிட்டு போட என்று சொல்லாதிங்க சார் )

14 November 2008

சீனு விஜி சீனு

இரயில் கிளம்புவதற்காக தயாராக இருந்தது. அதை சுற்றிலும் ஒரே கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தை மெதுவாக தள்ளிக்கொண்டே இரயில் பெட்டி அருகிள் வந்துகொண்டிருந்தான் சீனு . உள்ளே அமர்ந்திருக்கும் விஜிக்கு கைய்யை தூக்கிக்காட்டிக்கொண்டே முன்னேறி அருகிள் சென்றான். ஆனால் விஜயோ சீனுவை தெரியாதவள் போல் தலையை திருப்பிக்கொண்டு தன் தாயோடு பேசிக்கொண்டிருந்தாள். அருகிள் சென்று சீனு பேச தொடங்கினான்.

" விஜி சீனு விஜி என்றான் ( விஜயோ அவனை தெரியாதவள் போல் அவனை உற்று பாத்தால் . சீனு தொடர்ந்தான்.

" நீ பார்ல ஒட்டு துணி கூட இல்லாம ஆடிகிட்டு இருக்கும் போது என் கை குட்டை குடுத்தனே ஞாபகம் வரலை , சீனு விஜி சீனு "

( விஜியின் முகத்தில் சலனம் இல்லை )

" நான் பிரியாணி வாங்கிட்டு வந்தப்போ முட்டை, சிக்கன் பீசெல்லாம் நீ சாப்பிட்டு எனக்கு வெறும் குஷ்கா மட்டும் வைப்பியே என்னன்னு நான் கேட்டா காக்கா வந்து தூக்கினு போச்சின்னு கைய்யை மேல காட்டுவியே. சீனு விஜி சீனு"

( பாவம் என்று தன் தாயிடம் விஜி சொன்னால் )

" அப்பறம் நானு எதிர் வீட்டு ஆன்டி குளிக்கறதை ஒளிஞ்சிருந்து பார்த்தேனு அதை அவங்க புருசன்கிட்ட சொன்னியே, அவரு கூட என்னை குனிய வெச்சி முதுகுலயே குத்தினார் , சீனு விஜி சீனு

( பைத்தியமுன்னு நெனைக்கிறேன் )

சற்று அருகிள் ஒரு குடம் இருந்தது . அதன் அருகிள் விரைந்தான் சீனு . அருகிள் சென்று குடத்தை தள்ளி விட்டு அதன் பக்கத்தில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து இரயில் பெட்டி அருகிள் சென்றான்.

"நானும் ரொம்ப நேரமா நல்ல முறையா சொல்லி பார்க்கறேன் இன்னாடி நடிக்கறீங்க. மரியாதையா ஆறு மாசமா நீ சாப்பிட்ட சாப்பாடுக்கு , அப்பறம் நீ பண்ணின செலவெல்லாம் குடுத்துட்டு போகணும். இல்லேன்னா முட்டிய பேத்துருவேன். இறங்கி வாங்கடி . உஷாரா உங்க ஆத்தாள பார்த்ததுமே பைத்தியம் தெளிஞ்ச மாதிரி எஸ்கேப் ஆகலாமுன்னு பார்க்கரிய. ஜாக்கிரதை

விஜியும் தன் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்து முளித்துக்கொண்டனர். பிறகு விஜி தாய் கேட்டாள்

தம்பீ இந்த இடத்துல இப்படி பேசக்கூடாதே.

" இல்லாமே , நான் குடத்தை எடுத்துக்குட்டு தலைல வெச்சிகிட்டு , அந்த இடத்துல படுத்து பொரலநும. அதானே , அது நடக்காது . ரெண்டு பேரையும் பெரட்டி , பெரட்டி அடிப்பேன். மரியாதையா பணம் குடுத்துட்டு போங்க. கமல் சாரை ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த பார்க்கரிங்கள . "


"இறங்குங்கடீ இரயில விட்டு. "

13 November 2008

பஞ்ச் வசனங்கள்

"நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை."

வழிப்போக்கன்- யார் சார் அந்த நாலு பேரு ? ( மிக ஆழ மாக யோசித்து சொன்னார்)

நான்
என் மனைவி
என் மகன்
என் மகள்.

வழிப்போக்கன் - அப்போ நாலு பேருன்னு சொன்னது உங்க குடும்பத்துல நாலு பேரா?

" ஆமா, நாலு பேரு. நான், என் மனைவி, என் பொண்ணு, என் பையன், கரெக்டா நாலு கணக்கு வருதே.


" தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை " மன்னிப்பு"

வழிப்போக்கன் - அப்போ தெலுங்குல சார் ?

" நாகு தெலுங்கு தெலியதண்டி "

வழிப்போக்கன் - தெலுங்கு தெரியாதுன்னு தெலுங்கு மொழியிலயே சொல்லிட்டீங்க சார் .

" ஏய் " ( சத்தமாக)

வழிப்போக்கன் - என்னை மன்னிச்சிடுங்க சார் ?

" சரி மன்னிச்சிட்டேன். அப்பறம் நான் தெலுங்குல பேசினதை வெளியில சொல்லிடாதே.


" நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க்கமாட்டேன்.


வழிப்போக்கன் - என்ன முடிவு பண்ணிட்டீங்கன்னா, நீங்க பேச்சை மாத்திக்க மாட்டீங்க ?

" நாலு குத்துப்பாட்டு, ஆறு சண்டை , பத்து பஞ்ச் டயலாக் இல்லேன்னா "

வழிப்போக்கன் - இதுலையே படம் முடிஞ்சி போயிடுமே சார், அப்போ கதை எங்கே சொல்லுவீங்க ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பஞ்ச் டயலாக் வேணும் "

வழிப்போக்கன் - அப்பறம் சார் ?

" படம் கண்டிப்பா நூறு நாள் ஒட்டியே ஆகணும் .

வழிப்போக்கன் - படம் நல்ல இல்லன்ன கூடவா?

" அதெல்லாம் எனக்கு தெரியாது "

வழிப்போக்கன் - இன்னும் எதாச்சும்?

" சம்பளத்துல பத்துக்காசு குறைஞ்சாலும் வாங்கமாட்டேன்"

வழிப்போக்கன் - படம் சரியா இல்லேன்னா, நஷ்டம் வந்தா கொஞ்சம் குறைசிக்குவீங்களா ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது "

வழிப்போக்கன் - உங்களுக்கு என்னதான் சார் தெரியும் ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது.





















12 November 2008

யார்ரா இங்கே சரசு ?

பைக்கில் இருந்து வேகமாக இறங்கி மொட்டை மாடிக்கு விறைந்தான். அங்கே குறைந்தது பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அனைவறையும் பார்த்து பேசதொடர்ந்தான்.

" யார்ரா இங்கே சரசு ?"
( ஒருவன் பின் மண்டையை சொரிந்து கொண்டிருந்தான். )

" நீ தான் சரசா " என்று சொல்லும் போதே இன்னொருவன் தன் அக்குளுக்குள் சொரிந்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு " நீ தான் சரசா என்றவுடன்"

" நான் சரசு புருஷன் " நீ ஏன்டா என் பொண்டாட்டிய பத்தி கேக்கறே.

"எங்க ஏரியாவுல வந்து யாருடா மிறட்டிட்டு போனது, அது சரசு தானே.

" அது சரசு இல்லடா அரசு.

" அது தெரியும் ஆனா இங்கே அந்த பேரு சொல்ல கூடாது ."

" அதான் நான் சொல்லிட்டேனே "

" அது பரவாலே இனிமே சொல்லாதே சரியா, இந்த பேச்சில அதை மறந்துட்டேன். யார்ரா இங்கே சரசு "

( ஒருவன் சரசுவை காட்டியதும் அங்கே சென்று அவரிடம் இப்படி பேச துவங்குகிறார்)

"நீதான் சரசா பார்த்தியா நீ யாருன்னு கூட எனக்கு தெறியலை. உனக்கும் எனக்கும் என்ன சண்டை. நீ எதுக்கு என் பேச்சிக்கு வற்றே. எவன் பொன்னையோ காதலிச்சா உனக்கு எங்க வலிக்குது "

" எனக்கு முட்டி பின் பக்கம் லேசா வலிக்குது "- சரசு

" அது எதுக்கு எங்கிட்ட சொல்றே "

" நீதானே சொல்ல சொன்னே - சரசு

" யோவ் , நான் கேட்டது வேறெ.

" வேற என்ன கேட்டே ஞாபகம் வரலியே நீயே சொல்லு-சரசு

" யோவ், இன்ன கிண்டல் பண்ணிட்டிருக்கிய "

" சரி இப்ப என்ன நீ அந்த மொத்த வசனமும் பேசணும் அதானே பேசு எங்க தலை எழுத்து. கேட்டு தான் ஆகணும் - சரசு

" பிலிம் காட்டுறது, படம் காட்டுறது "

" ரெண்டும் ஒண்ணுதான் -சரசு

"அவனை முறைத்துவிட்டு , உன்னோட படத்தை என் தியேட்டர் லே ஓட்டின் சும்மா ஸ்க்ரீன் கிழிஞ்சிடும்.

"தியேட்டர் இருக்குது உனக்கு , எந்த ஏரியா ல இருக்குபா - சரசு

" இந்த ஊருக்கே நீ மாசா இருக்கலாம் ஆனா உசுருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு "

" எல்லாம் பேசிட்டியா , தொண்டை எரியும் இந்தா இந்த பத்து ரூபாய்க்கு அந்த தெரு மொனயிலே பொட்டி கடையில ஒரு சோடா வாங்கி குடிசிட்டுபோ. -சரசு

" ஏய் "

"ஏன்டா அப்படி கத்தற , நான் உன் பக்கத்துல தானே நிக்கறேன். -சரசு

" நீ எங்கிருந்தாலும் இந்த இடத்துல நான் கத்தியே ஆகணும்." -

" சரி பார்த்து போ , இந்த பில்டிங் இன்னும் கட்டி முடிக்கலை ஏடாகூடமா நடந்து போயி , கல்லை மேல போட்டுக்கபோறே. - சரசு

" அந்த பத்து ரூபா...."

" அதானே பார்த்தேன் " - சரசு