30 December 2008

ஸெல்ப் எடுக்காதா

குட்டி கதைகள் 108 ( 3 )

நாம எல்லோரும் புது வருஷத்துக்குள்ள போக போறோம். சீனுவுக்கு பழைய ஞாபகம் வருது. போன வருஷம் டிசம்பர் 31 தேதி நண்பர்கள் வர்ப்புருதலால ஒரு பெரிய கிளப் கு போனான். இது அவனுக்கு புதுசு. ஒரு பெரிய ஹால். ஒரு பக்கம் மியூசிக் காதை கிழித்துக்கொண்டு இருந்தது. எப்படித்தான் இந்த இரைச்சலில் இவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறார்களோ என்று சீனுவுக்கு நினைக்க தோன்றியது. அவர்கள் போட்டுக்கொண்டு இருக்கும் ஆடைகளை பற்றி ஒன்னும் சொல்ல தோன்ற வில்லை அவனுக்கு. காதலனுடன் வந்த பெண் ஓரளவுக்கு சுமார். தனியாக வந்தவர்கள், தோழிகளுடன் வந்தவர்கள், ஆன்டி என்று சொல்வோமே அவர்கள் போட்டுக்கொண்டு வந்த ஆடைகள் தான் மோசம். ஆனால் அதெல்லாம் நமக்காகத்தான் என்று சீனுவுக்கும் தெரியாமல் இல்லை.

தன் நண்பர்கள் அனைவரும் குடித்து ஆட ஆரம்பித்து விட்டார்கள். இவனுக்கு நன்றாக குடிக்க தெரியும். ஆனால் ஆட தெரியாது. அவர்கள் ஆடுவதை ஓரமாக உட்க்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். 12 மணி யாக இன்னும் அரைமணி தான் இருக்கிறது. நடனம் கற்றுக்கொள்பவன் போல அதை பார்த்துக்கொண்டு இருந்தான். அதற்குள் அவன் அருகில் ஒரு 40 வயது தகும் ஒரு பெண் அமர்ந்தாள். அவள் முகம் வயதை காட்டிக்குடுத்து விடும். ஆனால் அவள் கழுத்தில் இருந்து காள் வரை எதை பார்த்தாலும் 30 வயது தான் என்று சொல்ல தோன்றும் அளவுக்கு இருக்கிறாள் என்று சொல்ல தோன்றும்.

அவன் அருகில் அமர்ந்து ஹாய் என்றாள். அவனும் ஹாய் என்றான். யாருகூட வந்து இருக்கிறே என்று யதார்த்தமாக கேட்டாள். பிரிஎண்ட்ஸ் கூட வந்தேன். அவங்க டான்ஸ் பண்றாங்க. நீங்களும் பண்ண வேண்டியது தானே. என்றாள் அவள். எனக்கு தெரியாது என்றான். அது ரொம்ப ஈசி கம் என்று அவனை இழுத்துக்கொண்டு சென்று மெதுவாக ஆட ஆரம்பித்தாள்.

அவள் குடித்து இருக்கிறாள் என்று கண்டு பிடித்துவிட்டான். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு ஆடும் போது அங்கங்கே உடல்கள் உரசி அவனுக்கு ரசாயன மாற்றம் ஏற்ப்பட்டுக்கொண்டு இருந்தது. அவளுக்கு இது பழகி விட்டது தெரிய வந்தது. அவன் அவளை விட 2 அடி உயரம் அதிகம் என்பதால் அவன் அவள் மார்பகங்கள் அசைவதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அவன் உயரமாக பிறந்ததின் பலனை இன்று அடைந்து விட்டதாக கருதினான். இதற்குள் அந்த பெண் தன் கைகளை மெதுவாக இறக்கி அவன் ஆண் குறியை லேசாக தடவி குடுத்து அவனை பார்த்து சிரித்தாள். அவன் பதட்டத்துடன் அவளை விட்டு ஓரமாக உட்க்கர்ந்தான். அவளும் அருகில் வந்து உட்க்கார்ந்தாள்.


என்ன இது தான் முதல் தடவையா என்றாள். அவனும் அதை காட்டிக்கொள்ளாமல் உன்னை எல்லாம் பண்ணினா வியாதி வரும் என்று அவளை மட்டம் தட்டி தன் பெருமையை உயர்த்திக்கொண்டான். அதற்குள் அவள் சுதாரித்துக்கொண்டு கோபப்படாமல் ஸெல்ப் எடுக்காதா என்று அவனை கேட்டாள். அவமானமாக இருந்தாலும் அவனும் அதை காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஸெல்ப் எடுக்காது ஆனா அதுக்கு பதிலா என் காளை யூஸ் பண்ணுவேன் பரவா இல்லையா என்றான். இடியட் என்று அங்கிருந்து அவள் விலகினாள்.

இம்முறை போன வருடம் செய்த தவறை செய்ய கூடாது. எந்த பெண் வந்தாலும் பேசி ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைத்து கொள்கிறான். அதே ஆன்டி வந்தால் இன்னும் நன்றாக் இருக்கும் என்று மனதில் நினைத்து கொள்கிறான். அவன் ஆசை நிறைவேற நம் ஆசிகள்.

28 December 2008

வல்லவனுக்கு ..........ஸும் பப்புல்கம்

உங்களின் காதலியின் வீட்டுக்கு செல்கிறீர் . வீட்டில் யாரும் இல்லை. இருவரும் சிறு சிறு விளையாட்டாக விளையாடி கொண்டு இருக்கிறீர்கள். சட்டென்று அங்கங்கே உடல்கள் உரசி , காம வயப்பகிறீர்கள். அவசர அவசரமாக அவளை தள்ளிக்கொண்டு, பெட்டில் படுக்க வைத்து வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவள் பெற்றோர்கள் வந்துவிட்டால் நீர் என்ன செய்வீர். யோசித்து பிறகு கீழிருக்கும் வீடியோ பாருங்கள். இதற்க்கு முன் அப்படி மாட்டிக்கொண்டு தப்பித்தவர்கள் அதை நினைவு கூறுங்கள். இதை போலவே இங்கே ஒருவன் மாட்டிக்கொள்கிறான். பிறகு எப்படி அவன் தப்பிக்கிறான் என்று பாருங்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே அதற்க்கு இது தான் சரியான உதாரணம். வீடியோ பார்த்த பிறகு நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

இதோ வீடியோ.


27 December 2008

நியூட்டன் மூன்றாம் விதி

குட்டி கதைகள் 108 ( 2 )

சீனுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதவனாக இருந்தான். எதையாவது பெண்ணிடம் சொல்லி, அந்த பெண்ணே மாப்பிள்ளை பிடிக்க வில்லை என்று சொல்ல வைத்து விடவேண்டும் என்றும், தான் பெண் பிடிக்க வில்லை என்று சொல்லி கெட்ட பேர் எடுக்க வேண்டாம் என்றும் எண்ணி பெண் பார்க்க குடும்பத்துடன் கிளம்பினான். பெண் வீட்டில் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். பெண் கையில் காபி யுடன் வந்து அனைவருக்கும் தந்தாள். ஓர கண்ணால் மாப்பிளையை பார்த்துக்கொண்டாள். அவனுக்கு விருப்பம் இல்லாதவனை போல சிடு மூஞ்சி வைத்து பார்த்தான். அனைவருக்கும் பெண் பிடித்து விட்டது. ஆனால் அவனோ தன் நண்பனிடம் பெண்ணிடம் பேசவேண்டும் என்று சொன்னான். பிறகு அனைவரின் அனுமதியோடு இருவரும் பேசலானார்கள்.

சீனு - என் பேரு சீனிவாசன். எல்லோரும் என்னை சீனு ன்னு தான் கூப்பிடுவாங்க.

அம்மு - என் பேரு கூட அமுதா. எல்லோரும் என்னை அம்மு ன்னு தான் கூப்பிடுவாங்க.

சீனு - நாளைக்கி நாம புருஷன் பொண்டாட்டி ஆகபோறோம். என்னை பத்தி யாராச்சும் பின்னால சொல்லி பிரச்சினை வரக்கூடாது பாருங்க. அதான் என்ன பத்தின ஒரு ரகசியத்தை உங்க கிட்ட சொல்லிடலாமுன்னு தான் தனியா பேச அனுமதி கேட்டேன்.

அம்மு - பரவால சொல்லுங்க. என்ன விஷயம்.

சீனு - நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினேன். நிறைய சுத்தி இருக்கோம். ஹோட்டல் ல தங்கி இருக்கோம். எங்களுக்குள்ள செக்ஸ் தவிர எல்லாம் நடந்திடிச்சி. இப்ப நானே அந்த பொண்ணுகிட்டே எனக்கு கல்யாணம் ஆகா போகுது நு சொல்லி ரெண்டு பெரும் பிரிஞ்சிட்டோம். இதை சொல்லலைனா நாளைக்கி யாராச்சும் போடோஸ் காட்டி உன்னை குழப்பலாம் பாரு அதுக்குத்தான். ( இதை சொன்னதும் எப்படியும் இவள் தன்னை மணக்க மாட்டாள் என்று உள்ளே சிரித்துக்கொண்டான். )

அம்மு - இவ்வளவு தானா. உங்க கேர்ள் எவ்வளவோ தேவலை. என் லவர் அதுக்கும் மேல போயி என்ன என்னாவோ செஞ்சிட்டான்.

சீனு - லவரா நீயும் லவ் பண்ணினியா. என்ன செஞ்சிட்டன் உன் லவர் என்று ஆச்சரியமாக கேட்டான்.

அம்மு - ஆரம்பத்துல நல்ல நண்பனாதான் இருந்தான். எப்பவுமே எங்கிட்ட செக்ஸ் பத்தி சும்மாகூட பேச மாட்டன். ரொம்ப நல்லவன்னு தான் அவனை நம்பி அவன் வீட்டுக்கு போனேன். உள்ள போனதுமே நான் ரூம் சுத்தி பார்க்க போயிட்டேன். அவன் வெளிய கதவு சாத்திட்டான். அங்க அங்க சுத்தி பார்த்து அவன் பெட் ரூம்குள்ள போயிட்டேன். அத பார்த்துட்டு திரும்பறேன் பின்னாடி நிக்கறான். ஒரு மாதிரியா பார்த்துட்டு , கட்டி புடிச்சி வாயில வாய் வெச்சி முத்தம் குடுக்க ஆரம்பிச்சிட்டான். அவனை என்னால தடுக்க முடியலை. அவன் அதுக்குள்ள நான் போட்டு இருந்த டி ஷர்ட் கலட்டி போட்டுட்டான். அவன் கை என் மார்பகங்களை அழுத ஆரம்பிச்ச வுடனே, இதை நான் ரொம்ப நாலா எதிர்பார்தவ போல ஒத்துகிட்டேன். அப்புறம் அது கலவியில் போயி முடிஞ்சிச்சி. அதுக்கப்பறம் அடுத்த நாள் அவனே வந்து மன்னிப்பி கேட்டான். இருந்தாலும் அது எனக்கு புடிச்சி இருந்தது. அப்பறம் வாரத்துல ரெண்டு நாள் அவன் வீட்டுக்கு போயிடுவேன். அப்பறம் அவனுக்கு நான் அலுத்து போயிட்டேன்னு நினைக்கிறேன். என்னை கட் பண்ணிட்டான். இப்போ அவனுக்கும் எனக்கும் பேச்சே இல்லை. என்று சாதாரணமாக சொல்லி முடித்தாள்.

சென்னு - மிகுந்த கோவமாக ( யாரோ கெடுத்த பொன்னை எனக்கு குடுத்து ஏமாத்த பார்க்கறீங்களா என்று மனதில் நினைத்து கொண்டு ) வெளியில் சென்று இந்த பெண்ணை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லி சென்று விட்டான்.

பின் குறிப்பு - எப்படி சீனுவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ அதை போலவே அம்முவுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தால் அந்த பொய்யை அவளும் அவிழ்த்து விட்டு இருக்கிறாள்.

26 December 2008

பஞ்சம் பட்டினி ஒரு பக்கம், .......

உலகத்தின் மொத்த ஏழை மக்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அது சரியென்று தான் எனக்கு படுகிறது. இந்தியாவின் என்பது சதவிகிதம் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் படித்தேன். நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சோறு கூட அவர்களுக்கு கிடைக்கிறவாறு இல்லை. அதையும் சேர்த்து யாரோ சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நாம் இருவது சதவிகிதம் வளர்ச்சி நூறு கோடி மக்களின் வளர்ச்சி என்று மார் தட்டி கொள்வது முட்டாள் தனம். நம் நாட்டில் எட்டு கோடி மக்கள் வீடுகள் இல்லாமல் ரோட்டிலும், பிற இடங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் சோறில்லாமல் பட்டினியால் இறந்து போவோர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நம் மக்கள் சோறில்லாமல் இறந்து போவார்கள் என்றால் கீழே வருபவர்கள் சோறு அதிகம் உண்டே இறந்து போவர்கள் போல. இந்த கடவுளுக்கு கண்னும் இல்லை, காது மூக்கு வாயும் இல்லை. சரி கீழே போவோம்.





ஏம்பா , கேமரா மென் கொஞ்சம் தூரமா நில்லு. அவங்க கையில இருக்கறது தீர்ந்ததும் , நீ தான் அடுத்த பலி.



யோவ் பேரர், அவங்க சைஸ் பார்த்தும் அவங்களுக்கு இத்துணுண்டு குடுக்கறியே, பத்துமாயா அவங்களுக்கு அது. அவங்க வாசனை பார்த்தாலே அது காணமல் போயிடும்.



ஆஹா என்ன ஒரு பார்வை.



பண்டிகை சீசன் ல எங்க குடும்பத்துக்கு மொத்தமா வாங்கற துணி எல்லாம் வைக்கற பய்யி மாதிரி இருக்கு. அது உனக்கு 3 ரூபா குர்குரே மாதிரி. என்ன கொடுமை சார்.



இந்த அக்கா டி ஷர்ட் கிளிச்சி தச்சா, தீபாவளி , போங்கள் ரெண்டு பண்டிகைக்கும் எங்க குடும்ப புது துணி பிரச்சினை தீரும்.



ஸ்விம்மிங் பூல் ல குதிச்சீங்க பரவா இல்லை. இது வே கடல்ல குதிச்சா, பின்னே சுனாமி வராம என்ன செய்யும்.


நான் சொல்ல வந்த பிரச்சினைய விட்டுட்டு, பார்க்க கூடாத இடத்தை பார்த்துட்டு ஜொள்ளு விட்டுகுட்டு இருக்காதீங்க சரியா.


இப்படி ஒரு பிகினி தச்சானே, அவன் தான் தலை சிறந்த டெய்லர்.

இப்படி சாப்பிட்டீங்கன்னா மத்த நாட்டுல பஞ்சம் வராம வேற என்ன வரும்.

22 December 2008

சாருவின் வழியில்

குட்டி கதைகள் 108 ( 1 )

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு ராஜா தன் மகளுடன் தங்கள் வயலை பார்க்க சென்றார்கள். அங்கே அதை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கும் போது சற்றென்று மழை வரும் போல் தெரிந்ததும் ராஜா ஆடுகள் அனைத்தும் நனைந்து விடும் என்று கவலைப்பட்டார். நூற்றுக்கும் அதிகமான ஆடுகள் நனைந்து விடும் என்று அச்சம் கொண்டார். அதை தெரிந்து கொண்ட அவர் மகள் தந்தையை கண்ணை மூடும் படி சொன்னால். அவர் மூடியதும் தன் பாவாடை தூக்கி அனைத்து ஆடுகளையும் உள்ளே நுழைத்துக்கொண்டாள். கண் திறந்து பார்த்த ராஜாவுக்கு ஒரே ஆச்சர்யம். அதன் பிறகு மழை நின்றதும் மறுபடியும் தன் தந்தையை கண் மூடசொல்லி அனைத்தையும் வெளியில் விட்டாள். என்ன நடந்திருக்கும் என்பதை ராஜாவால் யூகிக்க முடிந்தது. பிறகு இரவெல்லாம் யோசித்தார். தன் பெண்ணுக்கு ஏற்ற ஆணுறுப்பு இருக்கும் ஆணை தேடி பிடித்து தன் மகளுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டார். மறுநாள் தன் மந்திரி யுடன் மாப்பிள்ளை தேட சென்றான்.

அப்படி செல்லும் போது ஒரு பணக்காரனை பார்த்தார். ஒரு வண்டியில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னாள் ஏழு வண்டி பொய் கொண்டு இருந்தது. அது அவர் ஆணுறுப்பை சுமந்து கொண்டு சென்று கொண்டு இருந்தது. மந்திரி கேட்டார். இவர் சரி படுமா என்று. ராஜா அவனை மறுத்து விட்டு மேலும் தேட சென்றார்கள் . இன்னொருவன் தன் ஆணுருப்பினால் கிணற்றில் இருக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இருந்தான். அவனை அரண்மனைக்கி வர சொன்னார்கள். மேலும் முன்னேறினார்கள். மற்றொருவன் புளிய மரத்தின் நிழலில் படுத்துக்கொண்டு புளியங்காய் பறித்துக்கொண்டு இருந்தான். எதை கொண்டு பறித்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். அவனையும் அரண்மனைக்கி வரச்சொல்லி விட்டு ராஜாவும் மந்திரியும் அரண்மனைக்கி சென்றார்கள்.

மறுநாள் இருவரும் அரண்மனைக்கி வந்தார்கள். அந்த பெண் ஒருவனை தேர்ந்தெடுத்தால். மற்றொருவனை போக சொன்னார்கள். அவன் போக மறுத்தான்.

" மரியாதையாக எனக்கு உங்கள் பெண்ணை கட்டி வையுங்கள்.

" அவளுக்கு உன்னை பிடிக்க வில்லை - ராஜா

" இல்லை என்றால் ரோட்டில் நடந்து வரும் போது அவளை கெடுத்து விடுவேன். என்றான்.

" இனிமேல் அவள் பல்லக்கில் தான் வருவாள். உன்னால் முடியாது என்றார் ராஜா.

" அரண்மனைக்குள் வந்து செய்வேன் என்றான்.

" அவளை பதுங்கு குழிக்குள் ஒலித்து வைப்பேன் என்றார் ராஜா.

" படுத்துக்கொண்டே செய்வேன் என்றான்.

" அரண்மனை மேல் தூளி கட்டி அங்கே பாதுகாப்பேன் என்றார் ராஜா.

" எகிறி எகிறி செய்வேன் என்றான்.

வேறு வழியில்லாமல் மந்திரியிடம் இப்படி சொன்னார் ராஜா.


எடு வாளை அரு இவன் பூலை



20 December 2008

வயாகரா....வயாகரா

வயாகரா மாத்திரை பற்றி அனைவரும் அறிவோம். வயாகரா மாத்திரை உட்க்கொண்டு உடல் உறவு கொண்டால் எப்பொழுதையும் விட அதிகமான நேரம் வேலை செய்யலாம் என்பது நமக்கு தெரியும். கை காட்டி அளவு இருக்கும் ஆணுறுப்பு இரண்டு நடராஜ் பென்சில் அளவு ஆகும் என்று சொல்வார்கள். வெகு நேரம் வேரைப்பு இறங்காமல் வீறு நடை போடும் என்று சொல்வார்கள். இதை பெரும் பாலும் கிழவன் மார்கள் உபயோகிக்கும் மாத்திரையாக கருதபடுவதும் உண்டு. இளம் மனைவியை முழுமையாக திருப்தி படுத்த இதை அவர்கள் உட்க்கொல்வதாக ஒரு கறுத்தும் உண்டு. அது அப்படி இருக்கட்டும் நம் கதைக்கி வருவோம்.


நம் நாட்டில் வயாகரா விற்கான விளம்பரங்கள் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தும் நம் மக்கள் அந்த மாத்திரை பெயரை தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவார்கள். வயாகரா வின் விளம்பரங்கள் வெளிநாடுகளில் மிகவும் எளிதாக புறிந்து கொள்ளும் விதமாக சொல்லி அசத்துகிறார்கள்.

வயாகரா எத்தனை சக்தி கொண்டது என்று அவர்கள் எடுக்கும் விளம்பரங்கள் மிகவும் சுவாரஸ்யம். இதை நம் மக்களுக்கு இதை போட்டு காட்டினால் வயாகராவின் உற்ப்பத்தி இரண்டு மடங்கு, இல்லை, இல்லை, மூன்று மடங்காக கூட பெருகும் வாய்ப்பிருக்கிறது. இதற்க்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று அனைவரும் வாஙகி சாப்பிட்டு பெண்களை அசத்த முற்படுவர்.


அதில் மிகவும் அசத்தலான இரண்டு விளம்பரங்கள் இங்கே இருக்கின்றன. மிகவும் உன்னிப்பாக கவனிக்கவும். இல்லையேல் புரியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.






18 December 2008

டைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா

உலகின் சிறந்த நூறு திரை படங்களை டைம்ஸ் பத்திரிகை அறிவித்தது அனைவருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அந்த நூறு சிறந்த படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

சிறந்த நூறு படங்கள் மட்டும் இல்லாமல், உலகளாவிய படங்களில் பரபரப்பை ஏற்படித்திய படங்கள் ஐம்பதை அண்மையில் டைம்ஸ் பத்திரிகை அறிவித்து இருக்கிறது. எப்படி பட்ட படங்கள் என்றால் இதன் பெயர் சொன்னால் அனைவருக்கு தெரியும் விதமாக இருக்கும் படங்கள் ஆகும். அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படித்திய படங்கள் ஆகும்.

உலகளாவிய பரபரப்பை ஏற்படித்திய ஐம்பத்து திரைப்படங்களில் இந்தியாவின் ஐந்து படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் நான்கு ஷகீலா நடித்த வெள்ளி விழா கண்ட படங்களே ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் லால், மம்மூட்டி, படங்களை விட வசூலில் ராணியாக இருந்த அதே ஷகீலா தான்.

அந்த ஐந்தாவது படம் அஞ்சலகுள்ள வண்டி . படம் வேளிவந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அதன் பெயர் யார் நாவை விட்டும் விலகாத பெயர்.

நான்கு ஷகீலாவின் படங்கள் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாது. அதன் விவரம் வருமாறு.

சொர்க்கத்தில்

ஆளிலா தோணி

ரங்கநாயகி

பருவம் .





இந்தியாயாவுக்கு உலகளாவிய பெருமை தேடி தந்த ஷகீலாவுக்கு திரைப்பட பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.










இப்படி ஒரு செய்தி நாம் பத்திரிகைகளில் , வரும் காலங்களில் படிக்க நேர்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.

கவிதை ஒரு மருந்து - தொடர்ச்சி

இப்படித்தான் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,

நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.


இப்படித்தான் இதற்க்கு முன் என் பதிவில் இருந்து இருக்கும். அதன் தொடர்ச்சி என்னவெனில் இந்த கவிதை நான் சிந்தித்து எழுதிய கவிதை இல்லை என்பதை சொல்லுவதற்க்கே ஆகும். இந்த ஜென்மத்தில் இப்படி அழகாக சிந்தித்து இவ்வளவு அருமையாக எழுத முடியாது . அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் முயற்சிக்கிறேன். பிறகு இது யாருடையது என்று கேட்க்கிறீர்களா.

வேறு யார் உடையது . எல்லாம் நம் வி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் சில.

இருந்தும் இதை படித்து, என்னையும் ஒரு அழகான கவி என்று நினைத்தவர்களுக்கு நன்றி.

17 December 2008

கவிதை ஒரு மருந்து

மலராய் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,















நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.

16 December 2008

பேரின்பம்

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம். டீவீ போய் கொண்டு இருந்தது . ஒரு பாடலில் ஒரு நடிகை மிகவும் கவர்ச்சியாக ஆடிக்கொண்டு இருந்தால் . சட்டென்று எனக்கு உள்ளிருக்கும் கெட்ட்வன் வெளியில் வந்து, இந்த நேரத்தை உபயோகமாக ஆக்கிக்கொள் என்று சொன்னான். எனக்கும் அது சரி என்று தான் பட்டது. படம் பார்த்துக்கொண்டே வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யம் . வேலை ஆரம்பமானது . அதற்குள் அந்த பாடல் முடிந்து விட்டது. அடுத்த பாடல் உபயோகமில்லை. வேலை போய் கொண்டு இருந்தது. அடுத்த பாடல் சுமார். ஆனால் சரியான பாடலுக்கு தான் முழு உழைப்பும் போக வேண்டும். இப்படியே அறை மணி நேரம் ஆகி விட்டது. சரி அடுத்த பாடல் எதுவாக இருந்தாலும் வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அருமையான பாடல், இது தான் சரியான பாடல், வேகத்தை கூட்டினேன். முடிய போகிறது . சட்டென்று கதவு திறந்து என் பெரியப்பா உள்ளே வந்து விட்டார். கையும் ................. மாக மாட்டிக்கொண்டேன். அவர் என்னை அடிக்க ஆரம்பித்தார். இனிமே செய்ய மாட்டேன் என்று நான் அவர் காலை பிடித்து கெஞ்சினேன். சட்டென்று என் முதுகில் ஒரு அடி . எழுந்திருடா சோம்பேறி எவ்வளோ நேரம் தூங்குவே. ராத்திரி ஒரு மணி வரை டீவீ பார்க்கறது காளைல தூக்கத்துல உலர்றது. என்று அம்மா திட்டிக்கொண்டு இருந்தாள்.


இப்படி என்னை போல் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் வீர சாகசம்.

6 December 2008

திருமணத்திற்கு முன்

இந்தியாவில் சில காளமாகவே விவாதத்திற்கு உண்டான பிரச்சினை திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வது சரியா அல்லது தவறா என்பது.


இந்த விவாதத்தில் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ தன் கருத்துக்களை சொல்லி பெரிய பிரச்சினையை சந்தித்தார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நம் ஊரில் இல்லை என்று பலபேர் பிரச்சினை செய்தார்கள். இப்போது காதலிக்கும் அனைவரும் முதல் இரவில் செய்வதை அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே செய்து விடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் ரூம் போட்டு செய்கிறார்கள். பணம் இல்லாதவன் பீச்சிலும், பார்க்கிலும் வேறு சில இடங்களிலும் செய்கிறார்கள். இதில் இரண்டு வகைகள் தான். வாய்ப்பு கிடைத்தவன். வாய்ப்பு கிடைக்காதவன். நம்ம நாட்டை பொறுத்தவரை நம்ம பசங்க சைக்கிள் காப்பில் புல் டௌசர் ஓட்டிட்டு போயிடுவாங்க. அப்பறமா அது தப்புன்னு சொல்லிடுவாங்க.


வெளிநாடுகளில் இந்த தலைப்பை அவர்கள் எப்போதோ விவாதித்து அதற்க்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்கள். என்ன முடிவு என்கிறீர்களா, தான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரிடம் அல்லது வேறொருவரிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது ஒன்றும் தவறில்லை என்று. அதனால் அவர்களுக்கும் இதற்க்கு சம்பந்தம் இல்லை.

அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் எதற்கு குறிப்பிட்டீர்கள் என்கிறீர்களா. இதோ வருகிறேன். நம் நாட்டை பொறுத்த வரை திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்ளுங்கள் அல்லது திருமணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வெளி நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தால் திருமணத்திற்கு முன் ஒரு முறை யாவது உடல் உறவு வைத்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வில்லை.

கீழே இருக்கும் இந்த வீடியோ சொல்லுது. சந்தேகமிருந்தால் அதை க்ளிக்கவும்.