13 April 2009

பெண்களின் சண்டை

நம்ம நாட்டுல பொண்ணுங்க சண்டை போடுற ஒரே இடம் தண்ணி அடிக்கிற ( சோடா இல்லாம அடிப்போமே அந்த தண்ணி இல்லை) குழாய் அடிவாரம். மொதல்ல வாய் சண்டையா ஆரம்பிச்சி சில நேரங்களில கை சண்டையா மாறும். அந்த சண்டை பார்க்க கூட்டம் கூடும். காரணம் அவங்க உபயோக படுத்தும் வார்த்தைகள். தமிழ் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் வெளியில் வரும். காதுக்கு இனிமையான வார்த்தைகளை கேக்க நிறைய பேர் கூட்டம் கூடுவாங்க. ச்சே இவங்க ஆம்பளைங்க மாதிரி சண்டை போட்டு கிட்டா கண்ணுக்கும் இனிமையா இருக்குமே நு சில பேருக்கு தோணும் ( எனக்கும் தான்).


நம்ம பொண்ணுங்க முழுசா போத்திகிட்டு சண்டை போட்டாலே போதுமுன்னு நினைக்கிற நமக்கு, வெள்ளைக்காரிங்க ரெண்டு பேர் அவங்க ஸ்டைல் ல சண்டை போட்டா எப்ப்படி இருக்கும். சூப்பர் ஆ தான் இருக்கும்.


பாருங்க.......


1 comment:

Anonymous said...

hello yenpa shreya photova chinnatha potrukka? - ubaid

Post a Comment