13 April 2009

வாய் நழுவிய பழம் ....

சில ரகசியங்கள் நம் நண்பர்களுக்கு கூட தெரிய படுத்துவது இல்லை. அது ரகசியமாகவே இருக்கும். அப்படி என்றால் எத்தனை ரகசியங்கள் மற்றவர்களுக்கு ( நண்பர்களிடம் பெரும்பாலும் ஒலறி விடுவோம்) தெரியாமல் நாம் மறைத்து வைத்து இருக்கிறோம் என்று பாருங்கள்.

அப்படி என்றால் தன் காதலியிடம் எத்தனை உண்மைகள் மறைத்து வைப்போம் நாம். அழகான பெண் அல்வா போல உடல் கட்டு கொண்ட பெண் கிடைத்தால் எத்தனை உண்மைகள் வேண்டுமானாலும் மறைக்கலாம். எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். பள்ளிக்கூடம் போகாமல் பட்டம் பெற்றேன் என்று. வாடகை பைக் சொந்த பைக் என்று. வாடகை வீடு சொந்த வீடு என்று. இன்னும் எத்தனையோ.

ஒரு கட்டத்தில் நம் பொய் வெளியாகும். அவள் கோவிப்பாள். பிறகு அவள் காலை பிடித்து கெஞ்சி மறுபடியும் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொய் ஒரு முக்கியமான தருவாயில் தெரிந்து , அவன் வாயினுள் விழவேண்டிய அல்வா பின்னுக்கு செல்கிறது. அதுவும் ஒரு தொலை பேசியால். உண்மையில் இது அவனுக்கு ஒரு தொல்லை பேசி.

இவனுக்கு பேரின்பம் கை நலிவிற்று. நமக்கு சிற்றின்பமாக இவள் அறை தரிசனம் கிட்டிற்று.


பாரும்.. பார்த்து ரசியும்.


No comments:

Post a Comment