2 May 2009

காத்து.....கருப்பன்

கன்னி கழியாமல் இறந்த பெண், அதன் பிறகு ஆவியாக மாறி அழகான ஆண் பிள்ளைகளுடன் உறவு கொள்ள முயற்சி செய்யுமாம். அவள் தான் மோகினி பேய் என்று நம்மவர்கள் சொல்லுகிறார்கள். இப்படி கன்னி கழியாத ஆண் பிள்ளைகள் என்ன செய்வார்கள். நம் நாட்டு ஆண் பிள்ளைகள் என்றால் என்ன செய்வார்கள் என்று நமக்கு ஓரளவுக்கு தெரிய வைப்பு இருக்கிறது. ஒரு வேலை வெள்ளைக்காரன் அப்படி கன்னி கழியாமல் இறந்து பின் ஒரு அழகான பெண்ணை முடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும். இப்படி இருக்கும்.


கீழே கிளிக்கவும்.


No comments:

Post a Comment