11 August 2009

நீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.

ஒரு ஊர்ல ரெண்டு நண்பர்கள். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு வருஷம் கழிச்சு அவங்க சந்திச்சிகிட்டாங்க. ஒருத்தர ஒருத்தரு விசாரிச்சிகிட்டாங்க. அப்பத்தான் தெரிஞ்சது ரெண்டு பேருமே அவங்க போண்டாட்டிங்கலால ரொம்ப பிரச்சினைய சந்திக்கராங்கன்னு. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள எப்படியாவது அடிக்கனுமுன்னு முடிவு செய்யுறாங்க. ஆனா அது தானே அடிச்சதா இருக்கு கூடாது. சட்டென்று அவங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள வெளியில தனித்தனியா கொண்டுட்டு போறாங்க. அங்க என்ன நடக்குது.

நீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.

No comments:

Post a Comment