கீழே ஒரு வீடியோ உள்ளது. அதை பற்றி கடைசியில் சொல்கிறேன்.
பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்கள் பாலியள் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை விட வலிமையானவர்கள் ஆக, இல்லாத காரணத்தினால், அவர்களை எதிர்த்து போராட முடியாத காரணத்தினால் இப்படி பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்படியும் அவர்கள் தங்கள் நகங்களாலும், பர்க்களாலும் போராடியும் தோற்று போகின்றார்கள்.
இது போல் ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் இறைவனிடம் பொய் முறையிடுகிறாள்.
இறைவன் - என்ன ஆனது உனக்கு.
பெண் - என்னை நான்கு பேர் பாலியள் பலாத்காரம் செய்து விட்டார்கள் .
இறைவன் - நீ தடுக்க முயற்சித்தாயா.
பெண் - முயற்சித்தேன். ஆனால் என்னை முடியவில்லை. அவர்கள் நான்கு பேர். நான் என்ன செய்வது.
இறைவன் - சரி, நீ போ . இனி யாருக்கும் உன்னை , உன் அனுமதி இன்றி பாலியள் உறவு வைத்து கொள்ள முடியாத வாறு உனக்கு வாரம் தந்திருக்கிறேன். .
பெண் - எப்படி இறைவா ?
இறைவன் - நீ போ. போக போக அது உனக்கே தெரியும்.
இப்போது இந்த வீடியோ பாருங்கள்
பரவா இல்லை என்று நினைத்தால் தமிழிஷில் உங்களது ஒரு ஓட்டு போடவும். பிடிக்கவில்லை என்றாலும் ஒரு ஓட்டு போடுங்களேன்.
27 November 2008
இதுவும் நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே
26 November 2008
இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமே
ஆண் - வடிவு தில்லான மோகனாம்பாள் படத்துல வற்ற பத்மினி மாதிரி நீ ஆடனும், அதுக்கு நான் பாட்டு பாடனும்.
வடிவேலு - இதுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும் டா.
ஆண் - வடிவு நான் உன்னோட முதுகு பக்கத்தை பார்த்துட்டேன் வடிவு .
வடிவேலு - முழுசா பார்க்கலையே செத்திருப்படா.
இப்ப நீங்க முழுசா பாருங்க.
இது எப்படி இருக்கு .
23 November 2008
இது செம்ம ஹாட் மச்சி
பொங்கல் பண்டிகைக்காக முன்னணி நடிகையிடம் பேட்டி எடுக்க மூன்று பேர் செல்கின்றனர் . அவர்களுக்கு எதிரில் ஒரு பெண் வருகிறாள். அவளிடம் பேட்டி எடுப்பவர் கேட்க்கிறார்.
பேட்டி எடுப்பவர் - த்ரிசிந்தாரா மேடம் பார்க்கணும்
நடிகை - ஹலோ அது நான் தான் சொல்லுங்கள்.
பேட்டி எடுப்பவர் - அடையாளமே தெரியலை மேடம் . நீங்க இந்த வீட்டு வேலைக்காரின்னு நினைச்சிட்டோம். மன்னிச்சிக்கோங்க. நாங்க பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பேட்டி எடுக்க வந்து இருக்கோம்.
நடிகை - இப்போ நான் மேக் அப் இல்லாம இருக்கேன். சரி இங்கயே இருங்க. ரெண்டே மணி நேரத்துல மேக் அப் போட்டுகுட்டு வந்துடுறேன்.
நடிகை உள்ளே சென்றதும் தன் நண்பனிடம் சொல்கிறான். பார்த்தியா உன் கனவு கன்னியை பிச்சை எடுக்கறவ மாதிரி இருக்கா மேக் அப் இல்லனா. என்று சொல்கிறான்.
மேக் அப் போட்டு கொண்டு வந்த உடன் பேட்டி ஆரம்பிக்கிறது.
பேட்டி எடுப்பவர் - நீங்க மொத்தம் எத்தன படம் நடிச்சி இருக்கீங்க மேடம்.
நடிகை - தமிழ் லே ஆறு படம். தெலுகுலே மூணு படம். உங்களுக்கு ஹிந்தி தெரியுமா. ஹிந்தி படம் பார்க்கற பழக்கம் இருக்கா.
பேட்டி எடுப்பவர் - இல்லை மேடம். எனக்கு ஹிந்தி புரியாது.
நடிகை - அப்பனா ஹிந்தி யில கூட ரெண்டு படம் பண்ணிட்டேன்.
பேட்டி எடுப்பவர் - நீங்களும் அந்த நடிகரும் போன வியாழ கிழமை எம் ஜீ எம் ல சுத்தி நீங்கலாமே.
நடிகை - அது சுத்த பொய்யின்னு என்னால நிரூபிக்க முடியும். அவங்க சொல்லற அந்த வியாழ கிழமை நானும் அந்த நடிகரும் நட்சத்திர ஹோட்டல் ல ரூம் போட்டு பேசிட்டு இருந்தோம். இப்ப தெரியுதுங்கள அது பொய்யின்னு.
பேட்டி எடுப்பவர் - ஆமாங்க. அது பொய்யி தான். போன படத்துல டைரக்டர் கும் உங்களுக்கும் எதோ பிரச்சினயாமே. என்ன மேடம்.
நடிகை - பார்தீங்கன்னா அன்னிக்கி சீன் படி மேல ஒரு துணி, கீழ ஒரு துணி தான் போட்டு நடிக்கணும். நானும் அது படியே போயிட்டேன். திடீர்னு டைரக்டர் முழு நீல செலைய குடுத்து கட்டி கிட்டு வரசொல்லிட்டாறு. அது மட்டு மில்லாமே இடுப்பு தெரிய கூடாதாம். முழு நீல ஜாக்கேட்டாம். என்னால இது மாதிரி நடிக்க முடியாதுன்னு மறுத்துட்டேன். அது தான் பிரச்சினை.
பேட்டி எடுப்பவர் - அப்படியா சொன்னான் அந்த டைரக்டர். எங்க கண்ணுல மண்ணை போட்டுடுவான் போல இருக்கே. இந்த மாதிரி டைரக்டர் வளர கூடாது மேடம். இன்ன சொல்லறீங்க.
நடிகை - யு ஆர் கரெக்ட் .
பேட்டி எடுப்பவர் - உங்க போட்டி நடிகை டூ பீஸ் ல வந்து கலக்கிட்டத பேசிகிட்டு இருக்காங்க. உங்கள அவங்க முந்திட்டதா பேசிக்கறாங்க.
நடிகை - அவ டூ பீஸ் தானே . அடுத்த படத்துல நான் ஒன் பீஸ் ல வரபோறேன் அப்பா தெரியும் .
பேட்டி எடுப்பவர் - மேடம் அப்படியா ( சந்தோஷமாக )
நடிகை - யோவ், ஒரே துணியில செய்த நீச்சல் உடை யை சொன்னேன்.
பேட்டி எடுப்பவர் - ச்சே... ஜஸ்ட் மிஸ் என்று நினைத்து கொண்டான்.
பேட்டி எடுப்பவர் - உங்க ரசிகர்களுக்காக என்ன சொல்ல போரீங்கே
நடிகை - கொஞ்ச கொஞ்ச மா என்னோட டிரஸ் கொரைசிகிட்டு தான் வரேன். ஒண்ணுமே இல்லாம அடுத்த வருஷம் ஒரு படம் பண்ண லாமுன்னு ஒரு ஐடியா இருக்கு.
பேட்டி எடுப்பவர் - நீங்க உங்க ரசிகர்களை நல்லா புரிஞ்சி வெச்சி கிட்டு இருக்கீங்க.
நடிகை - அவங்க இல்லனா நான் இல்லை.
பேட்டி எடுப்பவர் - மேடம், ஒரு வேலை நீங்க நடிக்க வரலைனா நீங்க இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்து இருப்பீங்க.
நடிகை - கல்கத்தாவுல , சோனாகாச்சீ இருக்கில்ல.
பேட்டி எடுப்பவர் - மேடம் என்ன சொல்லறீங்க. !
நடிகை - யோவ், முழுசா சொல்ல விடுயா. அதுக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஒரு காலேஜ் ல எம் பீ எ படிச்சிகிட்டு இருந்து இருப்பேன்னு சொல்ல வந்தேன் .
பேட்டி எடுப்பவர் - நல்ல வேலை. அங்க ஏதோ கொஞ்சம் கூட்டம் வருது. நீங்க அங்க போயி அங்கயும் ஈய்யடிக்க கூடாது பாருங்க. என்று தன் மனதுக்குள் நினைத்து கொள்கிறான்.
பேட்டி எடுப்பவர் - எப்ப மேடம் உங்க கல்யாணம
நடிகை - என்னையும் ஏத்துக்கற ஒரு தொழில் அதிபர் கிடைக்கிற வரைக்கும்.
பேட்டி எடுப்பவர் - பாவம் அந்த ஆளு. என்று நினைத்துக்கொண்டு
அங்கிருந்து விடை பெறுகிறார்கள்.
22 November 2008
ஆட்டோ - கிராப்
தன் நண்பனுடன் அந்த வீட்டுக்கு செல்கிறான். ஒரு சின்ன ஒட்டு வீடு. அதில் தான், அவன் சிறு வயதில் காதலித்த பெண் இருக்கிறாள். அவளுக்கு தன் திருமண அழைப்பிதல் தருவதற்கு சென்றிருக்கிறான். தன் நண்பன் அந்த பெண்ணை அழைக்கிறான். அவள் வெளியில் வருகிறாள். கையில் ஒரு குழந்தையும் , உடன் இரண்டு குழந்தைகளுடன் அவனுக்கு காட்சி அளிக்கிறாள். அப்போது அவள் கேட்க்கிறாள்.
பெண் - யார் வேணும் உங்களுக்கு ?
ஹீரோ - நான் தான் கதிர், என்னை ஞாபகம் இருக்கா
பெண் - கதிரா நீ எவ்வளவு அசிங்கமா இருந்த, இப்போ அழகா தெரியற.
ஹீரோ - நீ எப்படி இருக்கற ( ஏக்கமாக )
பெண் - நல்லாத்தான் இருக்கறேன் .
ஹீரோ - பொய் சொல்லாதே. இதே என்னை கல்யாணம் பண்ணி இருந்தா
பெண் - மூணு புள்ளைங்க பதிலா, ஆறு புள்ளைங்க இருக்கும். அவ்வளவு தானே.
ஹீரோ- உன் புருஷன் வீட்டுல இல்லையா.
பெண் - எதுக்கு, அவரு வீட்டுல இல்லன, நீ வீட்டுல பூந்து எதன பன்னலாமுனுன்னு பார்க்கறியா. பிஞ்சிடும். ஜாக்கிரதை.
ஹீரோ- நா அதுக்கு கேக்கலை
பெண் - நீ எப்பேர்பட்ட ஆளுன்னு எனக்கு நல்லா தெரியும். மரியாதையா அந்த என்னத்தை குழி தோண்டி பொதச்சிடு.
ஹீரோ - எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.
பெண் - ஆச்சர்யமா இருக்கு, இத்தன நாளா நீ கலயாணம் பண்ணாம இருந்து இருக்கே.
ஹீரோ - உனக்கு அப்புறம் லத்திகா நு ஒரு பொன்னை லவ் பண்ணேன்.
பெண் - அதானே பார்த்தேன். நீ சும்மா இருக்கற ஆளா.
அதற்குள் அந்த பெண் கணவர் வந்து விடுகிறார்.
கணவன் - யார் இவரு ?
பெண் - என் கூட பள்ளிக்கூடம் படிச்சவரு.
கணவன் - அவருக்கு டீ , காபி, எதாச்சும் குடுத்தியா, இல்லையா .
பெண் - அந்த மூஞ்சிக்கி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தண்ணி குடிச்சிட்டான். போதும் விடு.
இரண்டு பேருக்கும் பத்திரிக்கை குடுத்து விடை பெரு முன்.
ஹீரோ - நீ வரும் போது உன் புருஷனை என்றதும்
பெண் - கண்டிப்பா கூட்டினு தான் வருவேன். உன்னை எல்லாம் நம்பி தனியா வரமுடியுமா. போ போ.
******************************************
அங்கிருந்து நேராக கேரளாவில் உள்ள லத்திகாவின் வீட்டுக்கு போகிறார்கள். உள்ளே சென்றது அவனுக்கு அதிர்ச்சி. அவள் விதவை கோலத்தில் நிற்கிறாள்.
அவள் அழுது கொண்டே அவனை பார்க்கிறாள். அவன் சோகமாக அவள் அருகில் சென்று, அவள் மூக்கின் மேல் விரல் வைத்து இப்படி கேட்டான்.
ஹீரோ - எனக்காக குத்திகிட்டியே அந்த வைர மூக்குத்தி எங்க
லத்திகா - நீ இப்படி கண்ணை துடைக்கிற சாக்குல மூக்குத்திய திருடிருவேனு தெரிஞ்சி தான், நான் போட்டு இருந்த அத்தனை நகைகளையும் பீரோ வுல வெச்சி பூட்டிட்டு வந்து இருக்கிறேன். என்று அழுது கொண்டே சொன்னால்.
ஹீரோ - எப்படி ஆச்சி இதெல்லாம் .
லத்திகா - என் கல்யாணத்தை பார்த்து நீ அலுதுகுனே போயிருப்பே. அதான் என் புருஷன் நட்டுக்குனு போயிட்டான்.
ஹீரோ - இப்ப கூட நீ சொல்லு, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.
லத்திகா - என்னை எப்படி வெச்சி காப்பாத்துவே.
ஹீரோ - இவ்வள பெரிய வீடு நிலம் இருக்கே.
லத்திகா - இதெல்லாம் இப்போ அடமானத்துல இருக்கே.
ஹீரோ - அப்படியா. சரி வேண்டாம். நீயே ரொம்ப கஷ்டத்துல இருக்கே. இப்ப நான் உன்னை இதை கேக்கக்கூடாது.
லத்திகா - அதானே பார்த்தேன் . அடமானம் நு சும்மா சொன்னேன். உன்னை எனக்கு நல்ல தெரியுமே. சரி என்னா விஷயம்.
ஹீரோ - எனக்கு கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.
லத்திகா - கண்டிப்பா வருவேன், நீ எந்த பொன்னை ஏமாத்தி இருக்கேன்னு பார்க்கணுமே.
ஹீரோ - நான் வேணுமுன்னா உன்னை ரெண்டாவது வீடா வெச்சிக்கவா.
லத்திகா - மரியாதையா போயிடு. இல்லனா வெளியில இருக்குற யானைய வெச்சி மிதிக்க வெச்சிடுவேன்.
அங்கிருந்து தலை தெறிக்க ஓடுகிறான் ஹீரோ.
( பின் குறிப்பு - உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத படத்தில் இருந்து கட்சிகளை பரிந்துரைங்கள். நீங்களே கூட லொள்ளு செய்து அனுப்புங்கள். எந்த லொல்லா க கூட இருக்கலாம். அதை புது பதிவுகளாக போடப்படும். )

