1 August 2009

சும்மா ஜாலிக்கி



















சர்வன் - எண்டா மூஞ்சில சாரல் அடிக்கிறே.

மெக்ராத் - மரியாதையா ரன் அடிச்சா அடி. இல்லனா அவுட் ஆகிட்டு போ. உங்க ஊர்ல அடிக்கிற வெய்யில்லே மூத்தரம் வர்ற வழியிலேயே ஆவியாயிடுது.

சர்வன் - முடிஞ்சா அவுட் ஆக்கிகொங்க டா.

மெக்ராத் - இப்ப நீ அவுட் ஆகலைனா. நான் இங்கயே தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கு நீதான் காரணமுன்னு சொல்லிட்டு செத்துடுவேன். அநியாயமா ஒரு கோல கேஸ் ல மாட்டிக்காத. புரிஞ்சிக்கோ, ரெண்டு நாளாச்சி நான் ஆயிபோயி. வலிக்குது.




















கய்லே - நேத்து பாத்ரூமல் என்னோட ரெண்டு ரூபா கானம் போயிடிச்சி. மரியாதையா குடுத்துடு.

கிளார்க் - என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்.

கய்லே - நேத்து நான் பத்ரூம்கு போயி வந்ததும் நீதான் போனேன்னு. எனக்கு தெரியும்.

கிளார்க் - உனக்கு எப்படி தெரியும். என்னடா நடக்குது இங்கே. அதேள்ளமாடா பார்த்துகிட்டு இருப்பீங்க. அதுக்கு நான் காசு எடுத்தேன்னு உனக்கு எப்படி தெரியும்.

கய்லே -தெரு மொனயில விசாரிச்சேன். அந்த போட்டி கடையில ரெண்டு ரூபாய்க்கு தேன் மிடை வாங்கி சாப்பிட்டியாமே. அதை பார்த்தேன், அது ஏன் காசு தான்.

கிளார்க் - அது உன் காசுன்னு எப்படி கரக்ட் டா சொல்றே.

கய்லே - அதை ஒரு வாடி தெரியாம விளிங்கிட்டேன் . அப்புறம் அது ஆயி வழியா வந்துது. அதை சுத்த படுத்தி பத்திரமா வெச்சி இருந்தேன். அது கொஞ்சம் சிவப்பா இருக்கும். போதுமா.

கிளார்க் - அட பரதேசி, அதை ஏண்டா இவ்வளவு மெதுவா சொல்றே.

என்று வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறான்.















அபிரிபடி - பாத்து ரூபா கடன் கேட்டேன். அதுக்கு இன்னமோ ரொம்ப கொவப்படரே.

காம்பிர் - பாத்து ரூபா சும்மாவா வருது. அம்பயர் கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே.

அம்பயர் - தம்பி காம்பிர். கோத்து வுட்டு போறியா. பத்து காசு வாங்க முடியாது என்கிட்டே. உங்க சண்டையில என்கிட்டே ஏன்டா என்னை மாட்டிவிட பார்க்கறீங்க. ( குள்ள பயபுள்ள கொத்துவுட்டு போகுது பாரு.)

1 comment:

Post a Comment