10 August 2009

விளையும் பயிர் முலையில் தெரியும்

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள். உண்மையில் இந்த பழமொழிக்கு சரியான ( பொருத்தமான ) உதாரணம் இந்த குழந்தை தான். குழந்தைகள் செய்யும் சில சேட்டைகளை வைத்து அவர்கள் பிற்காலத்தில் எப்படி வருவார்கள் என்று சிலர் ஆரூரம் சொல்வதுண்டு. அப்படி இந்த குழந்தை எப்படி வரும் என்று என்று நான் ஆரூரம் பார்த்து இந்த வீடியோ கீழ் எழுதியுள்ளேன். நீங்களும் வீடியோ பார்த்து ஆரூரம் செய்யுங்கள். உங்கள் விடையும் என் விடையும் ஒற்று போகின்றனவா என்று பார்ப்போம்.

சரி இந்த குழந்தை செய்த சாதனை என்ன என்று பார்ப்போம்.






?

?

?

?

?

?

?

?

?





இவன் ஒரு குட்டி பிரேமானந்தா

2 comments:

Anonymous said...

superb bossu! hi hihi

Anonymous said...

இது ஒரு நம்சல் நாகராஜ்

Post a Comment