17 December 2009

நாய் செய்த குருபுத்தனம்

நம்ம ஊர்ல எல்லாம் திருட்டு நாய் என்று திட்டுவார்கள். அதற்க்கான உண்மையான அர்த்தம் நேற்று இந்த வீடியோ பார்த்த பின்பு தான் புரிந்தது. உண்மையாகவே இது திருட்டு நாய் தான். அப்படி என்ன திருட்டு தனம் செய்தது. திருட்டு தனமாக இது சென்று ஒரு காரியம் செய்கிறது.


அது கண்டிப்பாக அதுவாக செய்திருக்க வாய்ப்பில்லை. இதன் முதலாளி இதை இப்படி பழக்கி இருக்கிறான் என்று புரிகிறது. அதை அப்படியே பதிவு செய்து வீடியோ வாக மாற்றி இருக்கிறான். நல்ல முதலாளி.

இதை பார்த்து சிரித்து இருப்பீரே அனால் கண்டிப்பாக ஒரு ஓட்டு போட்டு செல்ல வேண்டும்.

1 comment:

Muthukumar said...

ungalukku mattum eppadi kidaikkuthu nanpa, arumai

Post a Comment