28 December 2008

வல்லவனுக்கு ..........ஸும் பப்புல்கம்

உங்களின் காதலியின் வீட்டுக்கு செல்கிறீர் . வீட்டில் யாரும் இல்லை. இருவரும் சிறு சிறு விளையாட்டாக விளையாடி கொண்டு இருக்கிறீர்கள். சட்டென்று அங்கங்கே உடல்கள் உரசி , காம வயப்பகிறீர்கள். அவசர அவசரமாக அவளை தள்ளிக்கொண்டு, பெட்டில் படுக்க வைத்து வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவள் பெற்றோர்கள் வந்துவிட்டால் நீர் என்ன செய்வீர். யோசித்து பிறகு கீழிருக்கும் வீடியோ பாருங்கள். இதற்க்கு முன் அப்படி மாட்டிக்கொண்டு தப்பித்தவர்கள் அதை நினைவு கூறுங்கள். இதை போலவே இங்கே ஒருவன் மாட்டிக்கொள்கிறான். பிறகு எப்படி அவன் தப்பிக்கிறான் என்று பாருங்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே அதற்க்கு இது தான் சரியான உதாரணம். வீடியோ பார்த்த பிறகு நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

இதோ வீடியோ.


No comments:

Post a Comment